“மதம் கடந்து காதல்”… திருமணத்திற்கு பிறகு முஸ்லிம் மதத்திற்கு மாற சொல்லி மிரட்டும் மனைவி.. மாமியாரும் உடந்தை… கதறும் காதல் கணவன்… போலீசில் பரபரப்பு புகார்…!!!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு மதம் மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் பலாத்கார வழக்கு மிரட்டல் என தொடர் சர்ச்சைகளை உருவாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும், அதனையொட்டி கொடுக்கப்பட்ட காவல் புகாரும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடக்க…

Read more

“ரூ.10 லட்சம் பேரம்”… ஏழை தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருட்டு… தலைமறைவான இடைத்தரகர்… தப்பவே முடியாது… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி…!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை குறி வைத்து தற்போது கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு…

Read more

Breaking: பட்ட பகலில் நடு ரோட்டில் டிவி நடிகையை கடத்த முயற்சி…! “ஆசிட் வீசுவதாக மிரட்டிய நபர்கள்”… பரபரப்பு சம்பவம்…!!!!

கொல்கத்தா ஜடாவ்பூர் பகுதியில், தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் மீது இருவர் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, அசிட் வீசும் மிரட்டலும் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், கிருஷ்ணா கிளாஸ் ஃபேக்டரி அருகே…

Read more

ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்..! ‘மாவிளை தோரணம் போல் பெராரி காரை வீட்டில் தொங்கவிட்ட தொழிலதிபர்”… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!!

துபாயை சேர்ந்த தொழில்முனைவோரும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான @movlogs, தனது வீட்டில் ‘புதிய அலங்காரம்’ என்ற பெயரில் ஒரு Ferrari போலியைக் தன்னுடைய வீட்டின் ஹாலில் தொங்கவிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். @edrive.jetcar உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ,…

Read more

“என் மகனை தூக்கிட்டு என் மனைவி அவன் கூட போயிட்டா”… எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்… அந்த வலியை தாங்க முடியல… வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் வசித்துவந்த விகாஸ் என்ற இளைஞர், வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நிலவரத்தை உலுக்கியுள்ளது. தற்கொலைக்கு முன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர், கடன் சுமை, குடும்பம் மற்றும் தனது நான்கு…

Read more

“மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்த நோயாளி”… பெண் டாக்டருக்கு கன்னத்தில் பளார் விட்ட குடும்பத்தினர்… ஹாஸ்பிடலில் வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் மருத்துவரை…

Read more

“25 வருஷ ஏக்கம்”… இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததும் தாய் மரணம்… கையில் தூக்கி கூட கொஞ்சல… தலைமறைவான டாக்டர்… அலட்சியத்தால் பறிபேன உயிர்…!!!

பீகார் மாநிலம் சிவானில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில், பல வருடங்களாக காத்திருந்த பிறகு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் ஒருவரின் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த மரணம் குறித்து மருமகளின் குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியத்தையே காரணம் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும்,…

Read more

கண்ணீரில் தமிழ் திரை உலகம்..‌ பிரபல இயக்குனரும் நடிகருமான வேலு பிரபாகரன் காலமானார்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் வேலு பிரபாகரன். இவருக்கு 68 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 12:30…

Read more

“மராத்தியில பேச முடியாதா”..? கடைக்காரரை வெளுத்தெடுத்து கைகூப்பி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்… தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்று… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் விக்ரோலி மற்றும் வசாய் பகுதிகளில் மராத்தி சமூகத்தை அவமதிப்பதாகக் கூறி, இரண்டு தனித்தனியான சம்பவங்களில் கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை எம்என்எஸ் மற்றும் சிவசேனா (UBT) கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விக்ரோலியில், மராத்தி சமூகத்தை இழிவுப்படுத்தும்…

Read more

ஆம்பள புள்ள தான் வேணும்…! “தாயின் கண் முன்னே பெற்ற மகளை கால்வாயில் வீசி கொன்ற கொடூர தந்தை”… மீன் பிடிக்கும் போது இறந்ததாக நாடகம்… பரபரப்பு உண்மை…!!!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் சோலங்கி என்ற நபர், தனது ஏழு வயது மகள் பூமிகாவை, தனது மனைவியின் கண்முன்னே கால்வாயில் வீசி கொலை செய்தார்.…

Read more

“குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள்”… அமெரிக்காவில் கைதான இந்தியருடன் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்… வைரலாகும் போட்டோ… பரபரப்பு சம்பவம்…!!!!

வாஷிங்டன் மாநிலம், அமெரிக்கா: குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் மால்ஹி (வயது 42) என்ற நபர், அமெரிக்காவின் சியாட்டிலில் அமலாக்கப் படையினரால் (ICE) கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

புகார் கொடுக்க வந்துட்டு இப்படி பண்றீங்களே…! “போலீஸ் ஸ்டேஷனில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”… போராடி நிறுத்திய போலீசார்… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலசோபரா துலின்ஜ் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு பெண்கள் குழுக்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தீர்ப்பதற்காக புகார் அளிக்க வந்த நிலையில், நேரடியாக காவல் நிலையத்துக்குள்ளேயே சண்டையில்…

Read more

“நள்ளிரவில் திடீரென அலறிய 75 வயது மூதாட்டி”… மது போதையில் மாமியாரின் அறைக்குள் நுழைந்த மருமகன்… திடுக்கிட்ட பேரன்… சொந்த வீட்டிலேயே நடந்த கொடூரம்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு 51 வயது நபர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த 51 வயது நபரின் மாமியார் ஆன 75 வயது மூதாட்டியும் இவர்களுடன் வசித்து…

Read more

“தலைக்கேறிய போதை”… சைடு டிஸ்ட்க்கு ஒன்னும் இல்ல… உயிரோடு சென்ற பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட வாலிபர்… கடைசியில்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் அசோக் என்ற ஒரு 35 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் நேற்று…

Read more

“இவரே வெடிகுண்டு வைப்பாராம்”.. அப்புறம் எடுப்பது போல் நடிப்பாராம்… காமராஜர் குறித்து அவதூறுகளை அள்ளி வீசுவது திமுக கொத்தடிமைகள் தான்… இபிஎஸ் பாய்ச்சல்…!!!!

திமுக கட்சியின் எம்பி திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என கலைஞர் கருணாநிதி சொன்னதாக கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் பின்னர் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின்…

Read more

“2 குழந்தைகளின் தாய் மீது மோகம்”… கள்ளக்காதலிக்காக காரை திருடி.. ஊர் ஊராக சென்று உல்லாசம் அனுபவித்த 19 வயது வாலிபர்… பரபரப்பு பின்னணி..!!!

கேரளாவில் உள்ள மூவாற்றுபுழா பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியது. அதாவது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென காணாமல் போனது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு…

Read more

“அது ரத்தின கம்பளம் அல்ல ரத்தம் படிந்த கம்பளம்”… இது தான் 2025 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி… இபிஎஸ்-ன் கூட்டணி குறித்த அழைப்புக்கு முத்தரசன் பதிலடி…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்  மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு…

Read more

Breaking: பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து… 50 பேர் உடல் கருகி பலி… பற்றி எரியும் தீ.. மீட்பு பணிகள் தீவிரம்… வைரலாகும் வீடியோ…!!!!

ஈராக்கில் உள்ள அல் குட் நகரில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் மாலில் சிக்கி உள்ளனர். இதுவரை தீ விபத்தில் சிக்கிய 50 பேர் உடற்கருகி பலியான நிலையில்…

Read more

Breaking: தவெக கட்சிக்கொடி விவகாரம்…! “சிக்கலில் விஜய்”… சிவப்பு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த தடையா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்.. 5 போலீஸ்காரர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேராசிரியை நிகிதா கோயிலுக்கு வந்தபோது, அவரது காரில் இருந்த நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டதையடுத்து, மானாமதுரை தனிப் படை போலீசார் அஜித்குமாரை…

Read more

“ஆசையை தூண்டிய கணவன்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… சாதகமாக்கிக் கொண்ட போலீஸ்காரர்… பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதிக்க பிளான்… பரபரப்பு பின்னணி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவரும் அவரது 35 வயது மனைவியும் வசித்து வருகிறார்கள். இதில் அந்த கட்டிட தொழிலாளி தன் மனைவிக்கு பணத்தாசையை காண்பித்து வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்க…

Read more

என் நெஞ்சே பதறுது…!! பட்டப்பகலில் சாலையில் ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமியை… 5 நாள் ஆகியும் இன்னும்… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த அண்ணாமலை..!!!

பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில்…

Read more

“அதிமுக கூட்டணிக்கு வரும் நினைக்க முடியாத பிரம்மாண்ட கட்சி”… NO சொன்ன விசிக, சிபிஎம்… விஜயா இல்ல சீமானா…? யாரை சொல்கிறார் இபிஎஸ்… அதிரும் அரசியல் களம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரடியாக ரத்தின கம்பளம் போட்டு…

Read more

“அலங்கோல நிலையில் மகள்”… படுக்கையறையில் 4 சிறுவர்கள்… இன்ஸ்டா பழக்கத்தால் 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… பள்ளி மாணவர்களே… தாய் கதறல்..‌!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி, இன்ஸ்டாகிராம் வழியாக ஒரே வயது சிறுவனுடன் பழகியுள்ளார். அந்த பழக்கம், திடீரென…

Read more

“பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் ஆகியோர் கொடூரமான இரக்கமற்ற ஆட்சியாளர்கள்”… NCERT புதிய பாட புத்தகத்தில் வரலாற்று தகவல் இப்படித்தான் உள்ளது…!!!!

மத்திய அரசின் கீழ் NCRET செயல்படுகிறது. இதன் பாட புத்தகத்தில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள வரலாற்று பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் போன்றவர்கள் கொடூரமான ஆட்சியாளர்கள் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகம்…

Read more

Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆண்ட்ரூ ரசல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரசல். ஜமைக்காவை சேர்ந்த இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தது ஆஸ்திரேலியா உடன் 5…

Read more

Breaking: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9105…

Read more

Breaking: பிரபல தமிழ் பட நடிகை ரன்யா ராவ்க்கு ஒரு வருடம் சிறை… தங்கக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வாகா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதாவது துபாயிலிருந்து…

Read more

“நைட்டி அணிந்து வந்த இளைஞர்கள்”… திடீரென மேலே தூக்கி மாடல் அழகி போல்.. முகம் சுளிக்க வைக்கும் ரீல்ஸ்‌… எல்லை மீறிய சம்பவம்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் ஒரு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ரீல்ஸ் மோகத்தால் சில இளைஞர்கள் அங்கு நைட்டி அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பெண்களை முகம் சுளிக்கும் வைக்கும் விதமாக…

Read more

Breaking: ரூ.5.24 கோடி மோசடி… பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்…!!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்திரன். இவர் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். இவர்களது திருமணம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு தற்போது மும்பை…

Read more

“கார் வேணுமாம்”.. அம்மா வீட்டுக்கு போன பிறகு கூட விடல… டார்ச்சர் செய்த கணவன்… உடம்பெல்லாம் பேனாவால் எழுதிய பெண்… படுக்கையில் பிணமாக கிடந்த அதிர்ச்சி…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டம், சப்ரௌலி பகுதியில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட மனிஷா என்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தோண்டா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, தனது மாமியார் மற்றும் கணவரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும்,…

Read more

“இனி எந்த படம் வந்தாலும் 3 நாட்களுக்கு”… நடிகர் விஷால் வெளியிட்ட பரபரப்பு கருத்து… ஆதரவு கொடுத்த திருப்பூர் சுப்பிரமணியம்… அதிர்ச்சியில் சினிமா ரிவ்யூவர்ஸ்..!!!

நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட கூடாது  என, தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை நோக்கி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

Read more

நீ ஏன் பயப்படுற,..? “ஒரு தொண்டனை கூட நடுங்க வைக்க முடியாது”… அவங்க பேச்சிலேயே தெரியுது… மு.க ஸ்டாலினுக்கு இபிஎஸ் நேரடி சவால்…!!!

அண்மை கால அரசியல் சூழலில் திமுகவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), தனது அண்மைய பேச்சில் கட்சி தொண்டர்களின் மனஉறுதியை வலியுறுத்தியதுடன், எதிர்க்கட்சிகளின் செயல்களை கடுமையாக தாக்கி பேசினார்.…

Read more

“இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்கணுமா”…?கொடியேற்றக் கூட அனுமதி இல்ல… நாங்க ரத்தின கம்பளம் விரிச்சி வரவேற்க ரெடி… திருமாவை நேரடியாக அழைத்த இபிஎஸ்…!!!

விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இ.பி.எஸ்) கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியின் செயல்பாடுகள் மக்களிடையே நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளன என அவர் குற்றம்சாட்டினார். “விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநாடு…

Read more

பெற்றோர்களே…! உங்க குழந்தைக்கு 7 வயசு ஆகிட்டா…? அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா வேலைகளுக்கும் ஆதார் என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இதன் காரணமாக ஆதார் எடுத்து 10 வருடங்கள்…

Read more

“ஸ்கூலுக்கு போன 4-ம் வகுப்பு மாணவி”… புத்தகப் பையோடு கடத்தி மாந்தோப்பபில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… வைரலான சிசிடிவி வீடியோ… திருவள்ளூரில் பரபரப்பு..!!!!

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஒரு 25 வயது வாலிபர் கடத்தி, மான்தோப்பில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சிறுமியை,…

Read more

“சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை எடுத்துவிட்டு கிளம்பிய இபிஎஸ்”… பஸ்ஸில் புகை வருவது போல் இபிஎஸ் வாயிலிருந்து… முதல்வர் ஸ்டாலின் கலகல…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசினார். அவர் பேசியதாவது, விமர்சனம் என்ற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. தேர்தலுக்கு முன்பாக டெபாசிட் போட்டு வாங்கிய மனுக்களை எல்லாம் எக்ஸஸ் சீட்டாக…

Read more

நீ எதுக்குமே சரிப்பட்டு வர மாட்ட..! “யாரோ மூளைக்குள்ள போயி”… இனி 234 தொகுதிகளுக்கும் சென்று கதற விடுவோம்.. Bye Bye ஸ்டாலின்.. லிஸ்ட் போட்டு சொல்லி அடித்த இபிஎஸ்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “உங்களுடன்…

Read more

“தரையில் பிறந்த குழந்தைகள்”… அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா..? வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்… பரபரப்பு அறிக்கை…!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டி அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி…

Read more

“முதலில் மாடுகள், அடுத்து மரங்கள்”… ஆடு மாடுகளை தொடர்ந்து மரங்களோடு பேசும் சீமான்… எப்போது தெரியுமா..? அவரே சொன்ன தகவல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரையில் சமீபத்தில் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக சீமான் ஆடு மாடுகள் முன்னிலையில் பேசினார்.…

Read more

“காமராஜரால் ஏசி இல்லாமல் தூங்க முடியாது”… இப்படி பேச எம்பி திருச்சி சிவாவுக்கு தகுதியே இல்ல… செல்வப் பெருந்தகை ஆவேசம்… திமுக கூட்டணிக்குள் திடீர் குழப்பம்…!!!!

தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது திமுக…

Read more

“அழகாக இருந்ததால் பொறாமை”… தாலி கட்டிய மனைவிக்கு மொட்டையடித்து அலங்கோலப்படுத்திய கணவன்… ஒரு வயது குழந்தையுடன் கேரள பெண் தற்கொலை… பதற வைக்கும் சம்பவம்…!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விபான்சிகா மணியன் (32). இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நித்திஷ் என்பவரிடம் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விபான்ஷிகா ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள…

Read more

“25,00,000 பேர்”… அதே உலக சாதனையை மீண்டும் படைப்பாரா விஜய்… நடிகர் விஜயகாந்த் பிறந்தநாள் தவெக 2-வது மாநாடு… அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக நடிகர்…

Read more

நான் குளிக்கணும் அந்த டவலை எடுத்துட்டு வா…! “பலமுறை கணவன் கேட்டும் செல்போனில் மூழ்கிய மனைவி”… ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் 20 வயதான ராதா என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த பிரேம் பிரகாஷை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு…

Read more

என்னோட அப்பா குடிச்சுட்டு வந்து அடிக்காரு..! “உடம்பெல்லாம் ரத்தம் வருது”… ஸ்கூலுக்கு கூட அனுப்பல… ரயில் முன் பாய்ந்து சாகத் துணிந்த 7 வயது சிறுமி… கலங்க வைக்கும் காரணம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுராயா மாவட்டம் அச்சல்டா காவல் நிலையப் பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவம், அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. ஜூலை 16-ம் தேதி காலை 5.30 மணியளவில், 7 வயதான ரோஷ்னி என்ற சிறுமி ரயில் பாதைக்கு அருகில் சென்று தற்கொலை…

Read more

Breaking: 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன்.. ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு… தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!

நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு 6 கோடி முன் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற நிறுவனம் வழக்கு…

Read more

“ஓல்ட் ஸ்டுடெண்ட் சர்ச்சை”… இப்பவாவது மறக்காம பேசினீங்களே… ரொம்ப Thanks ரஜினி… நிம்மதி பெருமூச்சு விட்ட அமைச்சர் துரைமுருகன்…!!!

மதுரை எம்.பி சு .வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் ஒரு லட்சம் விற்பனை பிரதிநிதிகளை கடந்ததால் அதன் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சர்…

Read more

Breaking: விஜய்க்கு ஷாக்…! “முதலில் யானை, இப்ப சிவப்பு மஞ்சள் நிறம்”… தவெக கொடிக்கு மீண்டும் வந்த சிக்கல்… சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை…

Read more

“அப்பாவுக்கு 2 மனைவிகள்”… சொத்துல பங்கு கேட்டா என்ன பண்ண…? மூத்த மகன் போட்ட கில்லாடி திட்டம்… மின்கம்பத்தில் கட்டுப்பட்ட தாய்… அம்பலமான பகீர் உண்மை…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பி கனிபள்ளி கிராமத்தில் முன்னப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம்மா மற்றும் முனியம்மா என்ற 2 மனைவிகள் இருக்கிறார்கள். இதில் ஞானமாவுக்கு சுரேஷ் என்ற ஒரு மகனும், முனியம்மாவுக்கு 2 மகள்கள் மற்றும்…

Read more

“பெண்ணுக்கு 3, போலீஸ்காரருக்கு 4″… சமைக்க வந்தவருடன் தலைமறைவான சம்பவம்… குழந்தைகளோடு பரிதவிக்கும் கணவன் மனைவி…. கண்ணீரோடு புகார்…!!!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் பைபாஸ் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக ஹோம்கார்டாக பணியாற்றி வந்த சோனு குமார், அந்த காவல் நிலையத்திற்கு உணவு சமைக்க வந்த ரூபா என்ற பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று…

Read more

Other Story