“சரக்கடிச்சுட்டு கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மகன்”…. இதுக்கு ஒரு முடிவே இல்லாம போயிட்டு… ஆத்திரத்தில் 2 முறை… தந்தை கைது… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் தில்கர் என்ற பகுதியில் ஓம்கர் கங்வார் (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹர்ஷவர்தன் கங்வார் (32) என்ற மகன் இருந்துள்ளார். இதில் ஹர்ஷவர்தனுக்கு…

Read more

“6 மாதங்களாக கள்ளக்காதலியுடன் உல்லாசம்”… கணவன் அழைத்ததால் மனமாறி சென்ற பெண்… மனைவியும் போயிட்டா இப்ப அவளும் இல்ல… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரவீன் ‌(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… 9 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று… தோட்டத்தில் வைத்து சீரழித்த 14 வயது சிறுவன்… பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷாம்பி மாவட்டத்தில் ஹெராஜ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது…

Read more

Breaking: நாம் தமிழர் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து கூண்டோடு விலகல்… அதிர்ச்சியில் சீமான்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பலரும் பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து…

Read more

பெரும் அதிர்ச்சி… “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை”… அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அனில். இவர் காங்கிரஸ் பட்டியிலின பிரிவு செயலாளராக இருந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அந்த மர்ம நபர்கள் திடீரென…

Read more

“சுடுகாட்டில் உல்லாசம்”… திருமணமான பெண்ணுடன் அரைகுறை உடையில் அரசியல் கட்சி பிரமுகர்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் பாஜக கட்சியின் நிர்வாகி ஒருவர் திருமணமான இளம் பெண்ணுடன் காரில் உல்லாசமாக இருந்தார். அவரின் பெயர் ராகுல் வால்மீகி. இவர் பாஜகவின் பட்டியலணி…

Read more

Breaking: தேதி குறிச்ச விஜய்..! “மதுரையில் ஆகஸ்ட் 25-ல் 2-வது மாநில மாநாடு”… அதிகாரப்பூர்வ அறிவிப்பு… குஷியில் தவெகவினர்…!!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில் அதன் பிறகு சென்னை பனையூரில்…

Read more

“கணவனின் தொல்லை இல்லை”… இப்பதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்… விவாகரத்தான பெண்களின் இன்ப சுற்றுலா… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது விவாகரத்து பெற்று பெண்கள் குழு ஒன்று சுற்றுலா சென்று…

Read more

Breaking: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிவு… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 72800 ரூபாய்க்கும், ஒரு…

Read more

செம் டிவிஸ்ட்…! “தந்தை-மகன் மோதல்”… அதிமுக கூட்டணியில் தான் பாமக இருக்கிறது… அடித்துச் சொன்ன இபிஎஸ்… பரபரப்பில் அரசியல் களம்…!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பலரும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். திமுக அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இன்னும் பல…

Read more

“51 வயது நபர் மீது காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 110 பவுன் தங்க நகைகளை நம்பி கொடுத்த இளம் பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் 33 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சிவா (51) என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்…

Read more

இவரு மனுஷனா இல்ல மிருகமா…! “சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் பாகிஸ்தான் தந்தை”… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!

பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது இணையத்தைப் பரபரப்பாகி வருகிறது.  அதாவது ஒரு அறைக்குள் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால், ஒரு நபர் ஒரு சிறுவனை வெறித்தனமாக தாக்கும் காட்சி ‘Pakistan ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதால்…

Read more

மனித தோலால் செய்யப்பட்ட பொம்மை…? “இது பிசாசு டெடிபேராம்”… அச்சத்தில் உறைந்த மக்கள்… விசாரணையில் வெளிவந்த பொம்மை… பதற வைக்கும் சம்பவம்…!!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில், மனித தோலைப் போல தெரியும் ஒரு டெடி பெர் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அருகிலுள்ள மக்கள் மற்றும் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிசாசு பொம்மை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

“4 வயசுல புள்ளைய வச்சுட்டு வேறொரு பெண்ணுடன் உல்லாசம்”… திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி… கணவனின் சட்டையை பிடித்து கிழித்தெறிந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் வீடியோ ஒன்றில், தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பது திடீரென அந்த அறைக்கு நேரிடையாக சென்று மனைவி பிடித்த காட்சி பதிவாகியுள்ளது. ‘Ghar Ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில்…

Read more

“மூடப் போனது ஒரு குத்தமாடா”..? கேட்டில் கை வைத்ததும் பயங்கர சத்தத்துடன் மளமளவென… நொடி பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மழையுடன் இருந்த அமைதியான தருணம் சில விநாடிகளில் பயங்கர தரைநாசமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது வீட்டின் வாசலிலே நின்று மழையை ரசித்த நபர்,  வீட்டின் வெளிப்புற கேட்டை திறந்தார். அவர் கேட்டில் கை…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… “விசேஷ நாளில் கூடுதலாக கிடைக்கும் சலுகை”…. சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் ஆவண பதிவு நடைபெறுவது வழக்கம். பொதுவாக விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் நல்லது என மக்கள் நினைப்பார்கள். இதன் காரணமாக விசேஷ நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள்…

Read more

“நிறத்தால் வந்த பிரச்சனை”… ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை… மனைவி கலராக இருப்பதால் டார்ச்சர் செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜியாவில் கடந்த ஜூலை எட்டாம் தேதி விப்பாஞ்சிகா (32)என்ற பெண் தன்னுடைய ஒரு வயது பெண் குழந்தை வைபவியுடன் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சொந்த ஊர் கேரள…

Read more

“அந்த ஆட்டத்தை பார்க்கணுமே”… ஒரே நாளில் உலகம் முழுவதும் ட்ரெண்டான 11 வயது சிறுவன்… அப்படி என்னதான் ஸ்பெஷல்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் நடைபெறும் பாரம்பரிய படகு போட்டியான ‘பாசு ஜலூர்’ நிகழ்வில், ஒரு படகின் முனையில் கண்ணாடி அணிந்து கண்ணை கட்டும் நடன அசைவுகளால் உலகம் முழுவதும் மக்களை கவர்ந்திருக்கிறார் அதாவது 11 வயது சிறுவன் ரையான் அர்கான் திகா.…

Read more

“ஜிலேபியும் சமோசாவும் ஆபத்தான உணவா”..? சிகரெட் பெட்டிகளில் வைப்பது போன்று எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு மறுப்பு… பரபரப்பு விளக்கம்…!!!!

இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 44.9 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என சுகாதாரத் துறையின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது…

Read more

பெரும் சோகம்..! “அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்”… எடப்பாடி பழனிசாமி உருக்கமாக இரங்கல்..!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் (72) இன்று காலை உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வசித்து வரும் அவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்திருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே சரிந்து விழுந்த மரணம் அடைந்தார்.…

Read more

ஆத்தி..! எம்புட்டு பெருசு..! பாம்புடன் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… டாக்டர் சார் என் உசுர காப்பாத்துங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள காஞ்சிபுர் பகுதியில் வசிக்கும் ஒரு நபர், தன்னைக் கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு நேராக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பாம்பு கடித்த நேரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்ட இந்த நபரின் ஞானமும் துணிச்சலும் அனைவரையும்…

Read more

“இந்தியாவில் பிறந்த குழந்தைகள்”… பாம்புகளும் எங்கள் நண்பர்கள்தான்… 2 மாதங்களாக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்… 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் நாடு கடத்தல்…!!!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கும்டா தாலுகா ராமதீர்த்த மலைப்பகுதியில் உள்ள ஆழமான காட்டுப் பகுதியில், கடும் அபாயம் நிறைந்த ஒரு குகையில் கடந்த 2 மாதங்களாக இரு குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யா நாட்டை சேர்ந்த 40 வயதான…

Read more

“கேஸ் அடுப்பில் வெந்நீர்”… பாத்ரூமில் மகளுடன் அலறிய கர்ப்பிணி பெண்… வெளியே வரவே முடியல… துடிதுடித்துப் போன உயிர்கள்…!!!!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியில் சங்கர் கோமளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மணிமேகலை (29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிக்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இவருக்கு ஏற்கனவே கிருபாக்ஷினி…

Read more

“படுக்கையறையில் மகளை அந்தக் கோலத்தில் கண்டு கதறிய தாய்”… கணவனிடம் சொல்லிவிட்டு அடுத்த நொடியே…ஒரே நாளில் குடும்பத்தை இழந்து பரிதவிக்கும் தந்தை..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரஜிதா ரெட்டி (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா ரெட்டி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ரஜிதாவின் கணவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறார்.…

Read more

பெற்றோர்களே கவனம்…! “ஸ்கூலில் தண்ணீர் குடித்த சிறுமி”… நாக்கில் சிக்கிய வாட்டர் பாட்டில் முடி… டாக்டரின் சாதுரியத்தால் உயிர் தப்பிய சம்பவம்… இப்படி கூட நடக்குமா…?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயன்றபோது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது. இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும்,…

Read more

புஷ் புஷ்..! “ஷூவிலிருந்து தலையை நீட்டிய நாகப் பாம்பு”… பீதியில் பாதுகாவலர்… ஒருமுறை போடும் முன் செக் பண்ணுங்க… வைரலாகும் எச்சரிக்கை வீடியோ….!!!!

மழைக்காலங்களில் பாம்புகள் மறைவிடங்களைத் தேடிச் சுற்றும் வேளையில், அதில் ஒன்றாக பாதுகாவலரின் காலணியும் மாறியதைக் காட்டும் அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அந்த பகுதியில் பணியாற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் தனது ஷூக்களை வெளியே வைத்திருந்தார். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக,…

Read more

“ஆசையாக முதலிரவு அறைக்கு சென்ற மணமகள்”… கர்ப்ப பரிசோதனை செய்ய சொன்ன மாப்பிள்ளை…. 2 மணி நேரமாக நடந்த பஞ்சாயத்து… கடைசியில் நடந்த சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், ராம்பூர்: திருமணமான முதல் நாளிலேயே மணமகன், தனது மணமகளுக்கு கர்ப்ப பரிசோதனை கருவியை (Pregnancy Test Kit) கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், இரு குடும்பங்களுக்கிடையே சண்டைக்கும், பஞ்சாயத்துக்கும் காரணமாக மாறியுள்ளது. அதாவது, திருமணத்திற்குப்…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… செப்டம்பர் 28-ல் முதல்நிலை தேர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையம் மூலமாக அரசு வேலைகளுக்காக தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது குரூப் 2 மற்றும் ‌ குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ‌ வெளியிட்டுள்ளது.…

Read more

என்னோட அப்பாவ காணல…! கதறி அழுத சிறுமி… மகளின் சின்ன ஆசையால் கண்ணிமைக்கும் நொடியில் பலியான டாக்டர்… வைரலாகும் வீடியோ…!!!!

குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றி வந்த 39 வயதான டாக்டர் நீரவ் பிரம்மபட், தனது 6 வயது மகள் த்விஜாவுடன் ஞாயிற்றுக்கிழமை அதலாஜ் பாலத்திற்கு சென்றிருந்தார். த்விஜா, கௌரி விரதம் மேற்கொண்டிருந்தார். விரதம் முடிந்ததையொட்டி,…

Read more

ஏமனில் நாளை தூக்கு தண்டனை.. “கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா தப்பிப்பாரா…? இஸ்லாமிய மத தலைவரின் தலையீட்டால் புதிய நம்பிக்கை…!!!

ஏமனில் பணியாற்றிய கேரளவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது, தொழில் கூட்டாளியான ஏமனியரை 2017-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குத்தண்டனை ஜூலை 16, 2025 ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் அரசு…

Read more

கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா முன்பாக கலைஞர் கருணாநிதியின் 16 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த வெண்கல சிலையில் திடீரென மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையின்…

Read more

“நான் எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் மகள்”… டிஎன்ஏ பரிசோதனைக்கு ரெடி… பரபரப்பை கிளப்பிய கேரள பெண்… உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பலரும் சொந்தம் கொண்டாடி சொத்தில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படும் நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தான் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் மகள் எனக்கூறி…

Read more

Breaking: அப்பாடா இப்பதான் நிம்மதி…! 5 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73160 ரூபாய்க்கும்,…

Read more

“சில நொடிதான்”… பாதுகாப்பில்லாத பாராக் க்ளைடிங்… கண்ணிமைக்கும் நொடியில் பள்ளத்தாக்கில் விழுந்து பலியான சுற்றுலா பயணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

ஹிமாசல்பிரதேச மாநிலம் தரமசாலா அருகே உள்ள இன்றுனாக் பாராக்ளைடிங் தளத்தில் ஏற்பட்ட துயரமான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 27 வயதான சுற்றுலா பயணி சதீஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாராக்ளைடிங் செய்ய…

Read more

Breaking: ஜூலை 15-ல் ராஜ்யசபா எம்பியாக பதவி ஏற்கிறார் நடிகர் கமல்ஹாசன்… மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்தார். இவர் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணியில்…

Read more

“பேராசிரியரின் பாலியல் டார்ச்சரால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு”… புகாரை வாபஸ் பெற சொல்லி தந்தைக்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியில் பகிர்மோகன் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவிக்கு துறையின் தலைவர் சமீர் சாஹூ பாலி என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இவர் மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் படிப்பை…

Read more

செம ஷாக்…! “அழுது புலம்பும் மூதாட்டி”… மின்கம்பத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய கும்பல்….அதுவும் முதலமைச்சரின் சொந்த தொகுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் என்ற இடத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சித்தூர் மாவட்டம் தம்மிகனிபள்ளி கிராமத்தில் ஒரு நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் ஆதிரத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி…

Read more

“சிக்னல் போட்டா நிற்க தானே செய்வாங்க”… காரில் வந்தவர்களின் அட்டூழியம்… சாலையோரம் ரத்த காயங்களுடன் பரிதாபமாக நின்ற டெலிவரி ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள மருத்துவமனை சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த சிலர் ஹாரன்…

Read more

“2026 தேர்தல்”… பாளையங்கோட்டை தொகுதியில் களம் இறங்கும் உதயநிதி…? போஸ்டர் அடித்து ஒட்டிய திமுக நிர்வாகி.. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.…

Read more

குட் நியூஸ்…! தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்…? “என்னென்ன ஆவணங்கள் தேவை”.. முழு விவரம் இதோ…!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்வதரத்தை உயர்த்தும் நோக்குடன் நடைபெற்று வருகிறது. இதன் கீழ், மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..! “ஏன் எப்படி நடக்கும்”..? எதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்குகிறது. இந்த முகாம் மூலமாக புதிய பயனாளிகள் மகளிர் உரிமைத்தொகைக்கும், புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம். இதே போன்று மக்களின் பல குறைகள் இந்த முகாம்…

Read more

தமிழக மக்களே…! “45 நாட்களில் கைகளில் வரும் புதிய ரேஷன் கார்டு”… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கான அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் புதிய ரேஷன்…

Read more

“கேரள நர்சுக்கு ஏமனில் தூக்கு தண்டனை”… இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது… உச்ச நீதிமன்றத்தில் கைவிரித்த மத்திய அரசு…!!!!

மத்திய அரசு, இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவை ஏமனில் இருந்து காப்பதற்காக அதிகம் முயஙசெய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனைக்கு தீர்வாக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லையை எட்டியுள்ளன என்றும், ஏமன் நாட்டை இந்தியா அதிகாரபூர்வமாக…

Read more

“கண் தானம்”… நாளை 2 குழந்தைகளுக்கு ஆபரேஷன்… இறந்தும் வாழும் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

பழம்பெரும் மூத்த நடிகை சரோஜாதேவி இன்று 85 வயதில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். கன்னட சினிமாவை சேர்ந்த நடிகை சரோஜாதேவி தமிழில் நடிகர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான…

Read more

“மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர்”… ஆனால் எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க ரொம்ப பயமா இருக்கு… பல வருட சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகை ஷில்பா ஷெட்டி..!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடனமாடியுள்ளார். இவர் ஹிந்தி மட்டும் சென்று பிறமொழி திரைப்படங்களிலும் நடித்துவரும் நிலையில் தற்போது கன்னட சினிமாவில் துர்வா சர்ஜா நடித்துள்ள கேடி தி…

Read more

போடு வெடிய…! “வைகைப்புயல் வடிவேலு மற்றும் நடிகர் பகத் பாசிலின் சூப்பர் காம்போ”… மாரீசன் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியீடு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு மற்றும் நடிகர் பகத் பாஸில் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்து மாரிசன் திரைப்படத்தில்…

Read more

Breaking: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திடீர் மாற்றம்…! புதிய நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீ ராம் இருந்த நிலையில் தற்போது அவரை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளனர். இதே போன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா சென்னை…

Read more

Breaking: “ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… ரூ.1 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை…

Read more

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை சீரழிக்க முயன்று கீழே தள்ளிவிட்ட கொடூரம்..! தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது…!!!

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கர்ப்பிணி பெண் பாலியல் வழக்கு… குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

Other Story