“கேஸ் அடுப்பில் வெந்நீர்”… பாத்ரூமில் மகளுடன் அலறிய கர்ப்பிணி பெண்… வெளியே வரவே முடியல… துடிதுடித்துப் போன உயிர்கள்…!!!!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியில் சங்கர் கோமளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மணிமேகலை (29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிக்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இவருக்கு ஏற்கனவே கிருபாக்ஷினி…

Read more

Other Story