கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா முன்பாக கலைஞர் கருணாநிதியின் 16 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த வெண்கல சிலையில் திடீரென மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையின்…
Read more