BIG BREAKING: நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் 2 பேர் கைது…!!!

நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர்.குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து…

Read more

BREAKING: “பாஜக படுதோல்வி” – முதல்வர் ஸ்டாலின்…!!!

பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய அவர், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும்…

Read more

சேர நாட்டில் ராகுல்; பாண்டிய நாட்டில் அமித்ஷா…. வெல்லப்போவது யார்..??

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் & பாஜகவின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பண்டைய பாண்டிய தலைநகரான மதுரையிலும், காங்கிரஸின் ராகுல்…

Read more

வெப்ப அலை: பிரதமர் மோடி முக்கிய உத்தரவு…!!

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள், மாவட்ட…

Read more

மகளிர் உரிமைத் தொகை: திமுகவுக்கு வாக்குகளாகுமா…? வெளியான தகவல்…!!

அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…? வெளியான முக்கிய தகவல்..!!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக…

Read more

கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா…? காங்கிரஸ் கட்சியை கலாய்த்து தள்ளும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்  அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. அந்தவகையில்…

Read more

யம்மாடியோ…! ராக்கெட் வேகத்துல போகுதே…. தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல்,…

Read more

BJP வென்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைப்பு…. அடிச்சி சொல்லும் திருமா…!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால், ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமரானால், தேர்தல்கள் நடக்காது; மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர்…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

உங்கள் அப்பன் வீட்டு காசா…? எங்க காசை தர தகுதி பார்ப்பதற்கு நீ யார்..? சீமான் காட்டம்..!!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 11) நடந்த பொதுக்கூட்டதில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை…

Read more

BREAKING: கைது செய்யப்பட்ட உடன் நெஞ்சுவலி… பரபரப்பு…!!

திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவில் பதுங்கி இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இன்று சிறைக்கு கொண்டு…

Read more

மத்திய அரசு மீது முன்னாள் தேர்தல் அதிகாரிகள் கூட்டாக புகார்… பரபரப்பு…!!

தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில்…

Read more

சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகல்…. திடீர் டிவிஸ்ட்…!!

மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார்…

Read more

செல்போன் ஒட்டு கேட்பு : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தனது செல்போனை தமிழக உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்பதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். என் மனைவி, சகோதரி, நண்பர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். என்னை உளவு பார்த்து டி.ஆர்.பி.ராஜாவுக்கு உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு…

Read more

BREAKING: இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை…!!!

தமிழகத்தில் கடந்த 20 நாளுக்கு மேலாக வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மற்றும் வட தமிழகத்திலும், நாளை தென் தமிழகத்திலும் மிதமான மழை…

Read more

தேர்தலுக்கு பின் கட்டணம் உயர்வு…? பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…

Read more

ஊழலுக்கு குட்பை சொல்லுங்கள்…. ஜேபி நாட்டா வேண்டுகோள்…!!

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மூலம் ஊழலுக்கு மக்கள் குட்பை சொல்ல வேண்டுமென பாஜக தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிமில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கிமுக்கு வளர்ச்சி, அமைதி, உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சியை பாஜக…

Read more

இந்த கேவலம் இங்கு தான் நடக்கிறது…. புட்டுபுட்டு வைத்த சீமான்…!!!

டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய…

Read more

சற்றுமுன்: பாஜக மாவட்ட செயலாளர் கைது…. பரபரப்பு…!!

திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததால், மகுடீஸ்வரன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் கைது…. என்ன காரணம் தெரியுமா..??

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். வைபவ், தனது சகோதரரும், கிரிக்கெட் வீரருமான க்ருணால் பாண்டியாவுடன் இணைந்து 2021ஆம் ஆண்டு தொழில் தொடங்கினார். இதில் வைபவ் 20 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இருப்பினும், அவர்…

Read more

3 பாஜக வேட்பாளர்களுக்கு சீட் மறுப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதே மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று (ஏப்ரல் 10) வெளியானது. அதில், மூன்று எம்பி-களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அலகாபாத் தொகுதி எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷி, புல்பூர் தொகுதி எம்பி கேசரி தேவி…

Read more

நீருக்கு அடியில்…. 60 அடி ஆழத்தில்…. வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று சென்னை நீலாங்கரையில் 6 ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு…

Read more

நயினார் நாகேந்திரனுக்கு புதிய ஆதரவு… ராக்கெட் ராஜா, ஹரி நாடார் மோதல்…. பாஜகவுக்கு சாதகம்…!!

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக உறுதியளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆதரவு அளிப்பதாக கராத்தே செல்வினின் மனைவி வயோலா…

Read more

ஆள் இல்லாததால் கூடுதல் நேர பணி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் ரயில்வேயில் மண்டல வாரியாக காலியாக உள்ள ஓட்டுனர், உதவி ஓட்டுநர் பணியிட எண்ணிக்கையை வழங்குமாறு RTI சட்டத்தில் மனு போட்டதில், 70,093 ஓட்டுநர் மற்றும் 57,551 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிந்தது. இதனால்…

Read more

கைவிரலில் மை இருந்தால் இலவச ஹேர் கட்…. வாக்குப்பதிவை அதிகரிக்க புதுமையான முயற்சி…!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே…

Read more

பெண்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு…. புதிய திட்டத்தில் அதிக லாபம்…!!!

மத்திய அரசாங்கம் பெண்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பெண்கள் அதிகமான லாபத்தை பெற முடியும். இந்திய தபால் துறையால்…

Read more

அது யாரு கோட்டைன்னு தெரியுமா…? தெரிஞ்சிதான் போனீங்களா மோடிஜி…. தெறிக்கவிட்ட ஸ்டாலின்…!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…

Read more

அண்ணாமலை புகைபடத்தை எட்டி மிதித்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அண்ணாமலை புகைப்படத்தை பெண் ஒருவர் மிதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தென் சென்னை தொகுதி வேட்பாளராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், அந்த பகுதிகளில் ஆட்டோக்களில் பேனர் ஒட்டி வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி ஆட்டோ ஒன்றில் ஒட்டப்பட்டு இருந்த…

Read more

தோனி ஓய்வுக்கு காரணம் நானே… குழந்தை வேணும்னு நினைத்தால்…. மனைவி ஷாக்ஷி பகீர்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் எம்எஸ் தோனி. இந்திய அணிக்காக டி20, ஒருநாள் கிரிக்கெட், சாம்பியன் டிராபி , ஆசிய கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார் . கடந்த 2020ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

Read more

6 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கிய 11 வயது சிறுவன்…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…. அதிர்ச்சி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நான்காம்…

Read more

நான் எல்லாருக்கும் மேலானவன்தான்…. இது வீம்புக்காக இல்லை…. இளையராஜா அதிரடி…!!

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட இசை நிறுவனங்களின் வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்ற பிறகு இசையமைப்பாளர் பாடல்களை எப்படி உரிமை கோர முடியும் என கேள்வியெழுப்பினார். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா…

Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம்…. தேர்தல் ஒத்திவைப்பு…!!

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்  நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52-ன்படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, இந்த தொகுதிக்கான…

Read more

இரவு ஆளுநர் மாளிகையில் PM மோடி…. பாஜக நிர்வாகிகளோடு மீட்டிங்க்…. விதிமுறை மீறியதாக DMK குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிகளை மீறி பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.…

Read more

2024-இல் பாஜகவுக்கு பெரிய பின்னடைவு…. ஊழல் செய்யும் கூடாரம் ADMK…. அண்ணாமலை அட்டாக்…!!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் மிக தெளிவாக இருந்தேன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது அற்புதமாக இருந்த கட்சி, தற்போது 6…

Read more

  • April 11, 2024
என்னை கல்லை எடுத்து அடியுங்கள்…. அனல் பறக்க வாக்கு சேகரித்த தமிழிசை…!!

தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தென் சென்னை பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றுக்கு சாமி கும்பிடச் சென்ற அவர், வெளியில் வந்து பெண்களை சந்தித்து…

Read more

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்…. வழக்குபதிவு…!!!

சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை…

Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்…. வெளியான மாஸ் அப்டேட் வீடியோ…!!

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் அவர்நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்து அவரின் சொந்த தயாரிப்பு…

Read more

“இது ரோடு ஷோ அல்ல பிளாப் ஷோ” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!

“தியாகராயர், பனகல் அரசர், சௌந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா? நீங்கள் நடத்திய ரோடு ஷோ, ப்ளாப் ஷோவாகவே முடிந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் நேற்று ரோடு ஷோ நடத்தினீர்களே? அந்த இடத்திற்கு தியாகராயர்…

Read more

எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா மருத்துவமனையில் திடீர் அனுமதி…. என்ன காரணம்..??

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் காரைக்கால் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில்…

Read more

நவம்பரில் ED ரெய்டு, ஏப்ரலில் ராஜினாமா… விரைவில் பாஜகவில் இணைவாரா…??

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இன்று மாலை ராஜினாமா செய்தார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெய்டுக்கு பயந்து அவர் பாஜக பக்கம் சாய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராஜ்குமார் ஆனந்த்…

Read more

BREAKING: மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம்…!!!

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன.ஜெய்ப்பூர் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கு மழைப் பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில்…

Read more

விஜயகாந்த் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்… தேமுதிக மீண்டும் மனு..!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேமுதிக மனு அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாள்தோறும் மக்கள் அங்கு சென்று வரும் நிலையில், காவலர்கள்…

Read more

ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா…? EPS கேள்வி…!!

பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி…

Read more

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி காலமானார்… சோகம்..!!

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி,வயது மூப்பு காரணமாக காலமானார். ‘நாடு விட்டு நாடு’ ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்தம்மாள். குறிப்பாக ‘நாடு விட்டு நாடு’ நூலில், கோவையில் இருந்து மலேசியாவுக்கு கூலித் தொழிலாளியாக…

Read more

வேடந்தாங்கல் பறவையா…? கோபாலபுரம் பெருச்சாளி போல பொந்துல ஒளியல – அண்ணாமலை…!!

பறவையை போல் பாசமாக மோடி நம்மை பார்க்க வருகிறார். அதனால் மோடியை வேடந்தாங்கல் பறவை என்று கூறுவதில் எங்களுக்கு பெருமையே என மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். ஆனால் அவர் பெருச்சாளி போல கோபாலபுரத்தில் பொந்தில் ஒளிந்திருக்கவில்லை என அண்ணாமலை…

Read more

கார் மோதி பாஜக மாவட்ட தவைவர் உட்பட 2 பேர் பலி…. அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் நேற்று (ஏப்ரல் 9) இரவு பயங்கர விபத்து நடந்துள்ளது. பாஜக மாவட்ட தலைவர் ஆனந்த் ரகுவன்ஷி, சர்பானந்த கமலேஷ் யாதவ், மனோஜ் தாகத் ஆகியோர் அப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ​​வேகமாக வந்த…

Read more

Other Story