மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே பலகை வைத்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தன்னால் இயன்ற வரையில் புதுமைகளை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கவுல்கரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கைவிரலில் மை இருந்தால் இலவச ஹேர் கட்…. வாக்குப்பதிவை அதிகரிக்க புதுமையான முயற்சி…!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more