எமனாக மாறிய பாம்பு…. டப்பாவுக்குள் அடைத்தபோது நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 56 Missed call…. தற்கொலை செய்த மாணவியின் செல்போன் சிக்கியது…!!

மத்தியபிரதேசத்தை சேர்ந்த முஷ்கன் அகர்வால் (24) என்ற மாணவி கட்டிடம் ஒன்றின் 16வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தொடர்ந்து…

Read more

உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்…. இது காட்டுமிராண்டித்தனம் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து…

Read more

கத்தி கத்தி போராடிட்டேன்…. சீனாவுக்கு போய்டலாம்னு இருக்கேன்…. விரக்தியில் பேசிய சீமான்…!!

அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள். சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என சீமான் விரக்தியுடன் பேசியுள்ளார். ஆரணியில் நாதக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “கத்தி கத்தி போராடிவிட்டேன்.…

Read more

“எனது மூத்த அண்ணன் ஸ்டாலின்” யாரையும் அப்படி கூப்பிட்டதில்லை…. ராகுல் நெகிழ்ச்சி…!!

“மு.க.ஸ்டாலின் எனது மூத்த சகோதரர்” என்று ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், திருநெல்வேலியில் காலை பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,…

Read more

ஆன்லைனில் வேலைத் தேடுபவரா நீங்கள்…? உஷார்…! செத்துப்பிழைத்து வந்த இளைஞர்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடி கொள்கிறார்கள். அந்தவகையில் பேஸ்புக்கில் கடந்த ஆண்டு ‘ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை பார்த்த கேரளாவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞர் அப்பணிக்கு…

Read more

“நன்றி கெட்ட ரஞ்சித்” ரஜினியை ஏளனம் செய்தாரா…? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!

சமீபத்தில் பேட்டி ஒன்றில், பத்திரிக்கையாளரின் ரஜினி குறித்த கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித் ஏளனமாக சிரிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேட்டியில், கபாலி படத்தில் நடிக்கும் போது அந்த கதையை சரியாக புரிந்து கொண்டு ரஜினி நடித்தாரா என பத்திரிக்கையாளர்…

Read more

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரிலிருந்து விலகிய நடிகை….. என்ன காரணம்..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியிருக்கிறார். இந்த தொடரில் ராஜியின் சித்தியாக நடிகை ரிஹானா நடித்து வந்தார். விலகல் குறித்து பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகிவிட்டேன். கதைப்படி சீரியலில் கதாபாத்திரம்…

Read more

காசை விழுங்கிய குழந்தை…. சிக்கியிருந்த இடத்தால் சிக்கல்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…!!!

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கலிபோர்னியாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது நாணயத்தை விழுங்கினான். எக்ஸ்ரே எடுத்த டாக்டர்கள் அது சிக்கியிருந்த இடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நாணயம் உணவுக்குழாய் அல்லாமல் குரல்வளையில் சிக்கியிருந்தது.…

Read more

“கூட்டணி தர்மத்தை விட சுயமரியாதை முக்கியம்” அந்தர்பல்டி அடித்த பாமக…. பாஜக-பாமக கூட்டணியில் விரிசல்..??

  கோவையில் அண்ணாமலை வெற்றி பெற பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யுமென கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் பாமகவுக்கு வேட்புமனு, தேர்தல் அலுவலகம் திறப்பிற்கு அழைப்பில்லை என்பதால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக…

Read more

திடீர் சம்பளம் உயர்வு: டிசிஎஸ் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, சிறந்த ஊழியர்கள் 12 – 15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், மற்ற…

Read more

அம்பேத்கர் திரும்பி வந்தாலும் அது நடக்காது…. பதிலடி கொடுத்த பிரதமர் மோடி…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்தார். அரசியல் சாசனத்தை தனது அரசு மதிக்கிறது. அம்பேத்கர் இப்போது வந்தாலும்…

Read more

சிறையில் இருந்தாலும் மறக்கல…. செந்தில் பாலாஜியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்…!!

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாக்கு சேகரித்து பேசினர். அப்போது பேசிய முதல்வர்…

Read more

திடீரென ராகுல் இனிப்பு வாங்கியது ஏன்…? மேடையில் காத்திருந்த சஸ்பென்ஸ்…. குழப்பம் தீர்ந்தது…!!

கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது சிங்காநல்லூரில் தனது கான்வாயை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். திடீரென ராகுல் காந்தி கான்வாயை நிறுத்தி இனிப்புகள் வாங்கியது எதற்கு என உடன் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அதற்கு…

Read more

“குஷியோ குஷி” மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் குட் நியூஸ்…. என்ன தெரியுமா…??

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA ) 4 சதவீதம் உயர்த்தி இருந்தது. அதை தொடர்ந்து HRA (House Rent Allowance) போன்ற சில கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. HRA உயர்வு தொடர்பான…

Read more

தயவு செய்து அண்ணனுக்கு ஓட்டு போடுங்க…. அப்பா ஆன்மா சாந்தி அடையும்… தம்பி சண்முகபாண்டியன்…!!

அண்ணனை (விஜய பிரபாகரன்) வெற்றிபெற வைத்தால் அப்பாவின் (விஜயகாந்த்) ஆத்மா சாந்தியடையும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்,”இந்த தொகுதியில் அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை…

Read more

மனைவி மற்றும் 7 குழந்தைகளை…. கோடரியால் வெட்டிக்கொன்ற கணவர்…. நடுநடுங்கவைக்கும் சம்பவம்…!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முசாபர் நகரில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத் கோகர் என்பவர் தனது மனைவி கவுசர் மற்றும் 7 குழந்தைகளை கோடாரியால் தாக்கி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பணச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், மனைவியுடன் அடிக்கடி…

Read more

இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை….. முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு….!!!

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை அளிக்கப்படும். ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் 4 விடுமுறைகள் அனுமதிக்கப்படும். ஆனால், செமஸ்டர், இன்டர்னல் மற்றும் பிராக்டிகல் தேர்வுகளின் போது விடுமுறை இருக்காது எனத் தெரியவந்துள்ளது.…

Read more

மண்ணை அள்ளும் போது வந்து விழுந்த சடலம்…. திகில் கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக மணல் அள்ளிய போது ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பத்மநாபம்பேட்டையில் வசிக்கும் லட்சுமி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டிற்காக மணல் கொட்டப்பட்டு இருந்தது. இன்று கட்டிட தொழிலாளர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது, ​​அதில்…

Read more

என்னால தமிழில் பேச முடியல…. ஆனால்… மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்டார் அமித் ஷா…!!

என்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் உங்களிடம் நான் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுபவர் மோடி…

Read more

2024ம் ஆண்டிற்கான…. உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பல்கலைக் கழகம்….!!!

2024ம் ஆண்டிற்கான QS பல்கலைக்கழக தரவரிசையில், பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்திய கல்வித் துறையின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். பாடத்திட்டத்தின் அடிப்படையில் QS உலக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்தியாவில் இருக்கும் பிற…

Read more

புல்லட் ஓட்டியதால் வந்தது சிக்கல்…. பிரபல நடிகை மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லிபுகார்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரலக்‌ஷ்மி. பிறகு தமிழில் ‘நாய் சேகர்’ என்ற படத்திலும் மலையாளத்தில் ‘உல்லாசம்’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இப்படியான சூழ்நிலையில்தான் பவித்ரா புல்லட் ஓட்ட வேண்டும் என்ற தனது…

Read more

ஸ்விக்கியில் வந்தது புதிய சேவைகள்…. இனி நாய் காணாமல் போனா உடனே கண்டுபிடிக்கலாம்…!!

முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி புதிய வகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. விலங்கு பிரியர்களுக்காக ‘ஸ்விக்கி போலீஸ்’ என்ற பெயரில் தொலைந்து போன செல்லப்பிராணிகளை கண்டுபிடிக்கும் சேவையை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சேவைகள் மூலம், காணாமல் போன விலங்கின் விவரங்கள்…

Read more

தனுஷ் தன் மகன் என கூறியவர் காலமானார்…. இரங்கல் செய்தி….!!

தனுஷ் தன் மகன் என கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டப்…

Read more

இதற்காகத்தான் 5 ஓபிஎஸ்கள் போட்டி…. உண்மையை உடைத்த ஓ. பன்னீர் செல்வம்…!!

அரசியலுக்கு தொடர்பில்லாத 5 ஓபிஎஸ்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே, தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் அறிந்து வைத்துள்ளனரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்த பலாப்பழம் சின்னமே கிடைத்தது. ராமநாதபுரத்தில் மக்கள் நல்ல…

Read more

அடுத்த 7 நாட்களுக்கு…. ஃபோனில் “ஹலோ” சொல்லாதீங்க…. அண்ணாமலை புது டெக்னிக்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பல பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்த 7 நாட்களுக்கு செல் ஃபோனில் ‘ஹலோ’ என்று சொல்லாமல் ‘தாமரை வணக்கம்’ என்று…

Read more

அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்ய முடியாது என பாமக விலகியது ஏன்..? இதுதான் காரணம்…!!

கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய முடியாது என்று பாமக அறிவித்துள்ளது. அதற்கு காரணங்களாக (1) வேட்பாளர் பாமக அலுவலகத்திற்கு வரவில்லை (2) வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பாமகவை அழைக்கவில்லை (3) வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை (4) பாஜக பிரசாரங்களுக்கு…

Read more

பாஜகவினரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு…. திமுக எம்.எல்.ஏ. ஆதரவு…!!

திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் தாக்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் விதமாக திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தரங்கெட்ட அரசியலால் தமிழ்நாட்டை சீரழிக்கும் பாசிச…

Read more

அது ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்…. கடுமையாக சாடிய ஜிகே வாசன்…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தாராபுரத்தில் இன்று (ஏப்ரல் 12) ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது…

Read more

“கேக்குக்கு பதில் பப்பாளி பழம்” வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நபர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

நபர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னுடைய உறவினர்களோடு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிறந்தநாள் என்பது ஒரு எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு நாள். இந்த நாளை அனேகமான மக்கள் கேக்…

Read more

Apply Now: 5,688 காலிப் பணியிடங்கள்… தமிநாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதில் 3,340 நடத்துனர்கள், 1,975 ஒட்டுனர்கள் உள்ளிட்ட 5,688 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2024 ஏப்ரல்-மே மாதம் நடைபெறும் இத்தேர்வுக்கு, www.tnstc.in என்ற இணையதளத்தில்…

Read more

சென்னையில் விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை…. நடந்தது என்ன…??

சென்னை போரூர் அருகே சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. அப்போது அதிக அளவிலான சிமெண்ட் கலவை அவரது காரில் விழுந்து விபத்து…

Read more

ஒரே இரவில் அதிகரித்த வட்டி…. கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

பாங்க் ஆப் பரோடா கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே இரவில் கடனுக்கான வட்டி விகிதம் 8.05% லிருந்து 8.10% ஆக அதிகரித்துள்ளது. 3 மாத கடனில் 8.45…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என எப்படி அறிவது…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 18 வயதான அனைவரும் வாக்களிக்க முடியும். ஆதலால் தேர்தல் ஆணைய இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, தங்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். செல்போன் எண், பிறந்த தேதி…

Read more

பிரபலமான நடிகர் ஷாயாஜி ஷிண்டேக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகரான ஷாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து…

Read more

ஆ. ராசாவின் செலவு கணக்கை குறைத்து காட்டுமாறு மிரட்டல்…. மாவட்ட ஆட்சியர் மீது பரபரப்பு புகார்…!!!

மக்களவை தொகுதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் செலவினங்களை குறைத்து காட்ட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா தன்னை மிரட்டுவதாக தேர்தல் செலவின உதவி கணக்கீட்டு அலுவலர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், ஆ.ராசா தாக்கல்…

Read more

திங்கட்கிழமை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்…. வெளியான குட் நியூஸ்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற…

Read more

அதுக்கு திராணி இல்ல…. அடிதடியில் ஈடுபடுவீர்களா…? பாஜகவுக்கு அதிமுக கண்டனம்…!!

கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுதான், பாஜகவின் மாற்று அரசியலா? உங்களைக் கேள்வி கேட்டால் இப்படிதான் அடிதடியில் ஈடுபடுவீர்களா? அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் மட்டுமே சித்தாந்தமாக உள்ளது. மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லத் திராணியின்றி அராஜகத்தில்தான் ஈடுபடுவீர்கள் எனில், மக்களுடைய…

Read more

தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.13) முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.20க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை…

Read more

“வடசென்னை 2” அவ்வளவு தான்…. அடுத்தது இதுதான்…. வெற்றிமாறன் அப்டேட்…!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வடசென்னை 2 ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ குறித்து…

Read more

“அமித்ஷாவுக்கு பதில் இயக்குநர் சந்தானபாரதி” பாஜகவினர் போஸ்டரால் சர்ச்சை…!!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் அமித்ஷாவுக்குப் பதில் அதே உருவ ஒற்றுமை கொண்ட இயக்குநர் சந்தான…

Read more

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6),…

Read more

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்துவுக்கும், தற்போதைய வேட்பாளர் திலகபாமாவுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஜோதி முத்துவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில்,…

Read more

அதிமுகவை உடைப்போம் என பாஜக மிரட்டியது…. வைகைச்செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

என்.டி.ஏ கூட்டணியை விட்டு வெளியேறினால், அதிமுகவை இரண்டாக உடைத்து விடுவோமென இபிஎஸ்ஸை பாஜக மிரட்டியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். நாகையில் பேசிய அவர், “இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ரெய்டு வரும் என அச்சுறுத்தினர். முக்கியமானவர்களை தூக்கி விடுவோம்…

Read more

திமுகவினரை விரட்டி விரட்டி அடித்த பாஜகவினர்…. கோவையில் பரபரப்பு…!!

கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பாஜகவினர் பிரசாரம் செய்ததை காவல்துறையிடம் முறையிட்ட திமுகவினரை 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கும்பலாக இணைந்து விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்,…

Read more

குடும்ப கட்சிகளாகி விட்ட மதிமுக, பாமக…? இவங்களா இப்படி…? விமர்சிக்கும் மக்கள்…!!

திமுக குடும்பத்தினரை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அக்கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தவர் வைகோ. ஆனால் இந்தத் தேர்தலில் தனது மகன் துரையை வேட்பாளராக அவர் களமிறக்கியுள்ளார். இதேபோல் பாமகவும், தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியாவை களமிறக்கியுள்ளது. இதை…

Read more

  • April 12, 2024
முதல் தேர்தலில் BJP எத்தனை தொகுதி வென்றது தெரியுமா…?

1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல…

Read more

பாஜகவின் ஆட்சி முடிவதற்கான கவுன்டவுன் ஸ்டார்ட்…. கருத்துக்கணிப்பை வைத்து தாக்கிய ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின்,நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்கணிப்பை தனது X பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது பதிவில், புகழ்பெற்ற CSDS ஆய்வு அமைப்பு, நாட்டில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் வேலையின்மைதான் முக்கியப்…

Read more

BIG BREAKING: நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் 2 பேர் கைது…!!!

நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர்.குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து…

Read more

BREAKING: “பாஜக படுதோல்வி” – முதல்வர் ஸ்டாலின்…!!!

பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய அவர், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும்…

Read more

Other Story