தமிழ்நாட்டில் நாளை (ஏப்.13) முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.20க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும், சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 10 ரூபாய் மதிப்புள்ள லைட்டர்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதால் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி தொழிலார்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more