ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்தார். அரசியல் சாசனத்தை தனது அரசு மதிக்கிறது.

அம்பேத்கர் இப்போது வந்தாலும் அரசியல் சட்டத்தை மாற்ற முடியாது. நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சி செய்த கட்சி காங்கிரஸ் தான் என அவர் விமர்சித்தார்.