அம்பேத்கர் திரும்பி வந்தாலும் அது நடக்காது…. பதிலடி கொடுத்த பிரதமர் மோடி…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்தார். அரசியல் சாசனத்தை தனது அரசு மதிக்கிறது. அம்பேத்கர் இப்போது வந்தாலும்…

Read more

Other Story