தனுஷ் தன் மகன் என கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த கதிரேசனுக்கு கடந்த ஓராண்டாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தனுஷ் தன் மகன் என கூறியவர் காலமானார்…. இரங்கல் செய்தி….!!
Related Posts
சென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read moreதிருவண்ணாமலை – சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…!!!
திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே மே 3 நாளை முதல் 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை காலை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.…
Read more