அரசியலுக்கு தொடர்பில்லாத 5 ஓபிஎஸ்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே, தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் அறிந்து வைத்துள்ளனரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்த பலாப்பழம் சின்னமே கிடைத்தது. ராமநாதபுரத்தில் மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். சுயேச்சை என்றாலும்,  பாஜக வேட்பாளராக தான் போட்டியிடுகிறேன்” என்றார்