அரசியலுக்கு தொடர்பில்லாத 5 ஓபிஎஸ்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே, தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் அறிந்து வைத்துள்ளனரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்த பலாப்பழம் சின்னமே கிடைத்தது. ராமநாதபுரத்தில் மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். சுயேச்சை என்றாலும், பாஜக வேட்பாளராக தான் போட்டியிடுகிறேன்” என்றார்
இதற்காகத்தான் 5 ஓபிஎஸ்கள் போட்டி…. உண்மையை உடைத்த ஓ. பன்னீர் செல்வம்…!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more