விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியிருக்கிறார். இந்த தொடரில் ராஜியின் சித்தியாக நடிகை ரிஹானா நடித்து வந்தார். விலகல் குறித்து பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகிவிட்டேன். கதைப்படி சீரியலில் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிப்பதால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மையான காரணம்” என கூறியுள்ளார். அவருக்குப் பதிலாக நடிகை சாய் மாதவி, மாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரிலிருந்து விலகிய நடிகை….. என்ன காரணம்..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!
Related Posts
அடேங்கப்பா…! த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? தலையே சுத்துதே…!!
திரையுலகில் கதாநாயகர்கள் மட்டுமே பல வருடங்கள் நீடித்து நிலைக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் அவர். தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்துள்ள போதிலும் இன்றைய தலைமுறைக்கு…
Read moreநடிகர் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி”…. தல ரசிகர்களை குஷிப்படுத்திய மாஸ் அப்டேட்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப்…
Read more