விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியிருக்கிறார். இந்த தொடரில் ராஜியின் சித்தியாக நடிகை ரிஹானா நடித்து வந்தார். விலகல் குறித்து பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகிவிட்டேன். கதைப்படி சீரியலில் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிப்பதால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மையான காரணம்” என கூறியுள்ளார். அவருக்குப் பதிலாக நடிகை சாய் மாதவி, மாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.