விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியிருக்கிறார். இந்த தொடரில் ராஜியின் சித்தியாக நடிகை ரிஹானா நடித்து வந்தார். விலகல் குறித்து பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகிவிட்டேன். கதைப்படி சீரியலில் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிப்பதால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மையான காரணம்” என கூறியுள்ளார். அவருக்குப் பதிலாக நடிகை சாய் மாதவி, மாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரிலிருந்து விலகிய நடிகை….. என்ன காரணம்..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!
Related Posts
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சத்யராஜ்?…. புதிய தகவல்…!!!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும்…
Read moreஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read more