திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் தாக்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் விதமாக திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தரங்கெட்ட அரசியலால் தமிழ்நாட்டை சீரழிக்கும் பாசிச பாஜக-வின் மற்றொரு கீழ்த்தரமான சம்பவமாக, திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்மணியின் GST குறித்த கேள்விக்கு பதில் கூற வக்கில்லாமல் பாஜக-வினர் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்து, உடனடியாக அப்பெண்ணிற்கு துணைநிற்கும் விதமாக அவரிடம் நேரில் சென்று சம்பவத்தை கேட்டறிந்தது மட்டுமல்லாமல், எதற்கும் அச்சப்படாமல் பாசிச சக்திகளுக்கு எதிராக எதிர்த்து நின்ற அப்பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்தேன். பாசிசத்தை ஒழிப்போம், பாஜக-வை விரட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.
பாஜகவினரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு…. திமுக எம்.எல்.ஏ. ஆதரவு…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more