கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 4ம் தேதி கவுண்டிங் ஆரம்பித்த மூன்று, நான்கு சுற்றுகளிலேயே திமுக டெபாசிட் வாங்காது என தெரிந்துவிடும். திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோயம்புத்தூர் தான். தோல்வி பயத்தில் திமுக உள்ளது. டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களின் கோபத்திற்கு திமுக ஆளாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
திமுக டெபாசிட் இழக்கப் போகும் முதல் தொகுதி இதுதான்?…. அண்ணாமலை பளீச்…!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more