திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் தாக்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் விதமாக திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தரங்கெட்ட அரசியலால் தமிழ்நாட்டை சீரழிக்கும் பாசிச பாஜக-வின் மற்றொரு கீழ்த்தரமான சம்பவமாக, திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்மணியின் GST குறித்த கேள்விக்கு பதில் கூற வக்கில்லாமல் பாஜக-வினர் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்து, உடனடியாக அப்பெண்ணிற்கு துணைநிற்கும் விதமாக அவரிடம் நேரில் சென்று சம்பவத்தை கேட்டறிந்தது மட்டுமல்லாமல், எதற்கும் அச்சப்படாமல் பாசிச சக்திகளுக்கு எதிராக எதிர்த்து நின்ற அப்பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்தேன். பாசிசத்தை ஒழிப்போம், பாஜக-வை விரட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.
பாஜகவினரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு…. திமுக எம்.எல்.ஏ. ஆதரவு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more