என்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் உங்களிடம் நான் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுபவர் மோடி மட்டும்தான். தமிழக மக்கள் பிரதமர் மோடியுடன் நின்று பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
என்னால தமிழில் பேச முடியல…. ஆனால்… மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்டார் அமித் ஷா…!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more