என்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் உங்களிடம் நான் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுபவர் மோடி மட்டும்தான். தமிழக மக்கள் பிரதமர் மோடியுடன் நின்று பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
என்னால தமிழில் பேச முடியல…. ஆனால்… மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்டார் அமித் ஷா…!!
Related Posts
10 வருடத்தில் என்ன செய்தார்…. “சொல்ல முடியாமல் தவிக்கும் பிரதமர்” ஆர்.எஸ் பாரதி
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன், அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழக அரசின் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து பிரதமர் மோடி வைத்த விமர்சனம்…
Read moreஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்…. ஜூன்-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்…!!
இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், என்னென்ன விதிகள் மாற்றுவது என்பதை போக்குவரத்து துறையே…
Read more