உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்…. இது காட்டுமிராண்டித்தனம் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து…

Read more

ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் தேவைக்கேற்ப சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர்,…

Read more

Other Story