உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்…. இது காட்டுமிராண்டித்தனம் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!
நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து…
Read more