கார் மோதி பாஜக மாவட்ட தவைவர் உட்பட 2 பேர் பலி…. அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் நேற்று (ஏப்ரல் 9) இரவு பயங்கர விபத்து நடந்துள்ளது. பாஜக மாவட்ட தலைவர் ஆனந்த் ரகுவன்ஷி, சர்பானந்த கமலேஷ் யாதவ், மனோஜ் தாகத் ஆகியோர் அப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ​​வேகமாக வந்த…

Read more

முதல் விக்கெட் அவுட்… டெல்லி அமைச்சர் ராஜினாமா…. அதிர்ச்சியில் ஆம் ஆத்மி…!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது. கடைசியாக…

Read more

ராமநவமியை முன்னிட்டு பாதயாத்திரை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ராமநவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, 2 நாட்களில்…

Read more

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு மோசடி… பிரசாந்த் பூஷனின் அதிர்ச்சி பதிவு..!!

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஆனால், SBI தகவல்படி, 3 ஆண்டுகள் நிறைவடையாத 20 நிறுவனங்கள்,…

Read more

கிளாசிக் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்..!!!

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் காந்திமதி பாலன் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சவடிபாலம், சுகமோ தேவி, பத்தமுதயம், மூனாம் பக்கம், ஆதாமின் வாரியெல்லு உள்ளிட்ட பல கிளாசிக் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். காந்திமதியின் கடைசி படம் 1990-ல் வெளியான…

Read more

ரூ.4 கோடி பறிமுதல் – மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கம்..!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார். பொதுவாக தேர்தல்…

Read more

எதிரெதிரே சந்தித்துக்கொண்ட விஜயபிரபாகரன் – ராதிகா… தள்ளு முள்ளு..!!

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் சாத்தூரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அங்கு இருவரது வாகனமும் எதிரெதிரே வந்தபோது விஜய பிரபாகரன் வாகனத்தில் நின்றபடி பேசி கொண்டிருந்தார். எதிரே வந்த…

Read more

ரூ. 96,765 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. ஏப்ரல்-12 கடைசி தேதி… உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, காலியிடங்கள்…

Read more

10 வேட்பாளர்களுக்கு ஜீரோ பேலன்ஸ், சொத்து இல்லை… தேர்தல் ஆணையம்…!!

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ,…

Read more

BREAKING: வானிலை மாறுகிறது… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை…

Read more

BREAKING: ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள்…

Read more

மாணவிகளின் குளியலறையில் ச்சீ சீ…. சிக்கிய காமுகன்…. நையப்புடைத்த போலீசார்..!!

பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராவை பொருத்தியதற்காக 37 வயது நபர் ஒருவர் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசாரால் கைது செய்யப்பட்டார். நந்தன்கோடு பகுதியில் வசிக்கும் அனில் தாஸ் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஒரு வாடகை…

Read more

இப்போ 400+ சொல்றாங்க… ஜூன்ல 175-200- வந்திரும்…. பாஜகவிற்கு டிவிஸ்ட் கொடுத்த பதிவு…!!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சகர்களும்…

Read more

அவர் பெரிய ஆண்டவர், பொய்யர்…. எதுமே செய்யல…. PM மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்…!!

பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார். ‘அவர் பெரிய ஆண்டவர்… பொய்யர்’ என்று மோடியை சாடியுள்ளார். வறட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கோரிக்கை விடுத்தும், கர்நாடகாவிடம் இருந்து கோரிக்கை ஏதும்…

Read more

ஏப்-15 முதல் 9 நாட்களுக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…. திருப்பதி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

தற்போது கோடை விடுமுறை தொடங்கிருப்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுடைய நலனுக்காக கோடை விடுமுறை முழுவதும் விஐபி தரிசனம் ரத்து செய்ய தேவஸ்தான முடிவு எடுத்துள்ளது. இந்த நாளில் திருப்பதி திருமலையில் கோவிலுக்கு…

Read more

BREAKING: இடியுடன் மழை பெய்யும் மக்களே..!!

கடந்த 2 வாரமாக வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், பிற்பகல் நேரத்தில் வெளியே வரமுடியாததால் மழை பெய்யாதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்…

Read more

ஏலேய்..! நம்மள பிரிச்சதே அவங்க தான்…. நவாஸ் கனி உன்ன வீட்டுக்குள்ள விடுவானா..? தெறிக்கவிட்ட ஜான் பாண்டியன்..!!

பாஜக கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்திற்கு தமிழக முன்னேற்றக் கழக தலைவரும் தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார் .  முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த…

Read more

உளவியல் ரீதியாக நெருக்கடி…. கடும் மன வருத்தத்தில் தொல்.திருமாவளவன்…!!

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர், மத்திய அரசு உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ…

Read more

“கடவுள் துகள்” கண்டறிந்த…. நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி காலமானார்…!!!

“கடவுள் துகள்” எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான இங்கி., விஞ்ஞானி பீட்டர் வேர் ஹிக்ஸ் (94) உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார். மேலும், பல்வேறு ஆய்வு கட்டுரைகள்,…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

திடீர் திருப்பம்….! அதிமுகவிற்கு புதிய ஆதரவு…. கடும் குஷியில் இபிஎஸ்…!!

அழகு முத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் K.P.வேல்ராஜ் தலைமையில், அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் இபிஎஸ்சை நேரில் சந்தித்து, அதிமுகவுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அதற்கு, இபிஎஸ் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருப்பதால், யாதவ் சமூக…

Read more

BREAKING : காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!

மதுரை, திருமங்கலத்தில் இன்று காலை கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது. சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய போது, கார் கவிழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

ஹாலிவுட் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் விலகல்…. என்ன காரணம்..??

பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திடீரென படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. என்ன காரணம்…

Read more

மக்களே…! அடுத்தடுத்து விடுமுறை…. இப்போதே புக்கிங் செய்யுங்க…!!

நாளை ரம்ஜான், அதன் பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடர்ந்து வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப…

Read more

பெற்றோர்களே உஷார்…! குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா…

Read more

மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக…. வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை….!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். நேற்று மாலை சென்னையில் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இன்று காலை வேலூர்…

Read more

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு…. வெளிப்படையாக பேசிய இயக்குநர் ரவிக்குமார்…!!

அயலான் பட இயக்குநர் ரவிக்குமார், “திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கே எனது வாக்கு” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இதுபோன்று வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஐஎம் வேட்பாளர்களான சு.வெங்கடேசன்,…

Read more

தேர்தல் ஆணையருக்கு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல்… பரபரப்பு…!!

CEC ராஜீவ் குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்புக்கு பதிலாக இசட் பிரிவு…

Read more

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு….? மக்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள்…

Read more

அனல் பறக்கக்போகும் அரசியல் களம்…. பாஜகவில் இணைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுகவில் இணைந்து தீவிரமாக பணிபுரிந்தவர் ஆர்த்தி. இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் கூட . ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து விலகிய அவர் அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்…

Read more

பாதம் தாங்கி பழனிசாமி…. கடுமையாக விமர்சித்த உதயநிதி..!!

பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருக்கும் என உதயநிதி கிண்டலடித்துள்ளார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னை முதலமைச்சராக மாற்றியவரையே சிறைக்கு அனுப்பிவிட்டு, யார் அந்த சசிகலா என கேள்வி கேட்டவர்தான்…

Read more

தாறுமாறாக எகிறும் தக்காளி விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சில மாதங்களாக கிலோ…

Read more

ஆர்.எம். வீரப்பன் மறைவு: எங்களுடைய நட்பு ஆழமானது….. ரஜினிகாந்த் உருக்கம்…!!

மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் வலது கையாக இருந்தவர், அண்ணா சொன்ன கடமை,…

Read more

விசில் போடு…! ஐபிஎல் வரலாற்றில்…. புதிய சாதனை படைத்த தோனி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், சேஸிங்கில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். ஐபிஎல்-2024 இன் ஒரு பகுதியாக சேப்பாக்கத்தில் கொல்கத்தா…

Read more

சென்னை என் மனதை வென்றது…. என்றும் மறக்க மாட்டேன் – பிரதமர் மோடி…!!

சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய…

Read more

எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

மதுரையில் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “ எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு…

Read more

இறப்புக்கு முன்னரே…. தனக்காக நினைவிடம் உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பன்…. !!

தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆர்.எம்.வீரப்பன். தான் பிறந்த வல்லத்திராகோட்டையில், தன்னுடைய தாய் தெய்வானை அம்மாவுக்கு சமாதி எழுப்பினார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்தப் பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள்…

Read more

“இனி இவருக்கு பதில் இவர்” பிரபல தொடரிலிருந்து விலகிய நடிகை…!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் கதாநாயகனின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்து வந்த நடிகை தர்ஷு சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து வந்த வீரா கதாபாத்திரத்தில்…

Read more

அஜித்துக்கு மறைமுகமாக உதவிய ரஜினி…. என்ன நடந்தது தெரியுமா..??

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரக்கூடிய ‘வேட்டையன்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. இரண்டு…

Read more

  • April 9, 2024
40 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.6640 அதிகரிப்பு…. என்ன காரணம்…??

சென்னையில் தங்கத்தின் விலையானது நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில் இன்று கிராம் ஒன்று ரூ.6670, ஆகவும் சவரன் ரூபாய் 53,360 ஆகவும் விற்பனையானது. இந்த விலை ஏற்றம் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 40 நாட்களில்…

Read more

BREAKING: ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான்..!!

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக தமிழக அரசின் சார்பில்…

Read more

IPL 2024 : கட்டிப்பிடித்த லெஜண்ட்ஸ்… புன்னகையுடன் தோனி – கம்பீர்… நினைவுக்கு வரும் 2011… வைரல் வீடியோ.!!

2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியின் போது சக வீரர்களாக இருந்த எம்எஸ் தோனி மற்றும் கெளதம் கம்பீர், ஐபிஎல் 2024 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சிஎஸ்கே) இடையேயான போட்டிக்குப் பிறகு…

Read more

பேடிஎம் பேமெண்ட் பேங்க் சிஇஓ ராஜினாமா…!!

பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட் பேங்க் மீது ஜனவரி 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு…

Read more

இனி நெட்வொர்க் இல்லாவிட்டாலும்…. தொலைந்த போனை கண்டுபிடிக்கலாம்…!!!

தொலைபேசி தொலைந்து போனாலும் அல்லது திருடப்பட்டாலும் அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்ட்ராய்டுகளில் ‘ஃபைண்ட் மை டிவைஸ்’ வசதி இருந்தாலும், நெட்வொர்க் இல்லை என்றால் வேலை செய்யாது. இதன் மூலம் கூகுள் வசதியை மேம்படுத்தியுள்ளது. இன்டர்நெட் இல்லாவிட்டாலும், அதன் உதவியுடன், தொலைபேசியை…

Read more

தல தோனி என்ட்ரி… கூச்சலிட்ட ரசிகர்கள்… காதை மூடிய ரஸ்ஸல்…. வீடியோ இதோ.!!

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கேகேஆர் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் இரண்டாவது இன்னிங்ஸில் எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எம்எஸ் தோனி…

Read more

Breaking: பிரதமரின் பேரணி தொடங்கியது..!!

பாஜகவிற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சென்னையில் ரோடு ஷோ நடத்துகிறார் பிரதமர் மோடி. தி.நகரில் உள்ள பனகல் பார்க் பகுதியில் இருந்து அவரது சாலை மார்க்கமான ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. சாலையின் இரு மருங்கிலும் கூடியிருக்கும் பாஜக தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து…

Read more

BREAKING: கட்சித் தாவினார் முன்னாள் அமைச்சர்… பாஜகவுக்கு அதிர்ச்சி…!!!

முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக ஆட்சியில் இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி, காங்கிரஸில் இணைந்தது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது மகனும் எம்பியுமான…

Read more

முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்…. சோகம்…!!!

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின்…

Read more

உடனே பணம் தேவைப்படுதா..? வீட்டிலிருந்தபடியே வங்கியில் கடன் கிடைக்கும்…. எப்படி விண்ணப்பிப்பது..??

பணத் தேவை என்பது அனைவருக்குமே இருக்கும்.. வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டும் நம்முடைய தேவைகளை சமாளித்து விட முடியாது. திடீரென்று பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் கடன் வாங்குவோம். குறிப்பாக பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வங்கிகள் மூலமாக…

Read more

Other Story