சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர், மத்திய அரசு உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை என்றும், அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
உளவியல் ரீதியாக நெருக்கடி…. கடும் மன வருத்தத்தில் தொல்.திருமாவளவன்…!!
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி … தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ…
Read moreஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…
Read more