தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார். பொதுவாக தேர்தல் நேரங்களில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கை வருமான வரித்துறை தான் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.4 கோடி பறிமுதல் – மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கம்..!!
Related Posts
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் உரிமையாளருக்கு சிறை தண்டனை… உஷார்..!!!
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில்…
Read moreகாங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம்… சிக்கும் முக்கிய புள்ளிகள்…. சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில்…
Read more