இறால் சாப்பிட்டதால் உயிரிழந்த இளம்பெண்..? கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

இறால் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவின் பாலக்காடு ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-நிஷா தம்பதியின் மகள் நிகிதா (20) என்பவர் உயிரிழந்தார். இறால் சாப்பிட்டதால் நிகிதாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தொடுபுழாவில்…

Read more

மனதை ரணமாக்கும் கொடூரம்…. குழந்தை இல்லாததால் மனைவி அடித்து கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கேசவன் மனைவி…

Read more

ஸ்மித் கேப்டன் தான்; ஆனால் தோனி தான் முடிவெடுப்பார்-ஆஸி., முன்னாள் வீரர் டேன் கிறிஸ்டியன்…!!

தோனி புனே அணியில் விளையாடி போது அவர் விருப்பம் போல் களமிறங்குவார் என ஆஸி., முன்னாள் வீரர் டேன் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். 2017இல் தோனி புனே அணியில், ஸ்மித் கேப்டன்சியின் கீழ் விளையாடினாலும், தோனி விருப்பப்பட்ட பேட்டிங் ஆர்டரில் களம் இறங்குவார்.…

Read more

OMG: எத்தனை நோட்டு தான் எழுதுறது…. கல்லூரி மாணவி எடுத்த விரக்தி முடிவு….!!!

புதுச்சேரியில் ரெக்கார்டு நோட்டுகள் அதிக அளவில் எடுத்து கொடுத்ததால் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் என்பவருடைய இவருடைய மகள் கிருஷ்ண சூர்யா . 18 வயதான இவர் ரெட்டியார் பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி…

Read more

நீயா நானா மூலம் பிரபலமான… 25 தோசை சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்… அதிர்ச்சி…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஏதாவது தலைப்பு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியீல் கடந்த மாதம் ஒளிபரப்பான விவாதத்தில் இளைஞர் ஒருவர் கவனம் பெற்றிருந்தார். அந்த வாரத்தில் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண…

Read more

தொடரும் சோகம்…! ஆன்லைன் சூதாட்டத்தால் அழிந்த அழகான குடும்பம்….!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த் (38) – இந்திரா (38). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். மூவரும் நேற்று வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்ததில் மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஆனந்த் தற்கொலை…

Read more

ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு…. பரபரப்பு குற்றசாட்டு…!!

ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

Read more

மீண்டும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்த பூண்டு விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தர்மபுரி நான்குரோடு பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் அத்தியாவசிய காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த…

Read more

NEET தேர்வு: விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET) தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மார்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின்…

Read more

குட் நியூஸ்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம்…. எப்போது தெரியுமா…? புதிய அப்டேட்…!!

PM KISHAN திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் நான்கு மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம்  ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 16வது தவணை பணமானது கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு…

Read more

மொட்டை மாடியில் நயன்தார செய்த காரியம்… லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

நடிகையும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளருமான காஜலுக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் காஜல் நிஷாத். இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் திடீரென்று மயங்கி விழுந்தார் . உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய உடலில் நீரிழிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.…

Read more

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பார்க்கவும்…!!

5,990 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும், கடந்த மார்ச் மாதம்…

Read more

35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்…. சூளுரைத்த எடப்பாடி…!!

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு…

Read more

6வது முறையாக… இன்று மீண்டும் மாலை தமிழகம் வருகிறார் மோடி…!!

பிரதமர் மோடி 6வது முறையாக இன்று மாலை 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை மாலை ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்…

Read more

BREAKING: திமுகவினர் வீடுகளில் திடீர் சோதனை…!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை…

Read more

BREAKING: ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் வீட்டில் சோதனை… பரபரப்பு…!!

சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. அதேபோல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…

Read more

அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி…. தமிழகத்தில் அதிகாலையில் சோகம்..!!!

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை: வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வரும் நிலையில், சிலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார்…

Read more

29 பைசா மோடி என பெயர் வைத்தது ஏன்…? விளக்கமளித்த உதயநிதி…!!

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என அமைச்சர் உதயநிதி தொடர்ந்து விமர்சிக்கிறார். அதற்கு விளக்கமளித்த அவர், “நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3…

Read more

பாஜகவில் இணைந்த மிக முக்கிய புள்ளி…. அரசியலில் அதிரடி திருப்பம்…!!

உத்தர பிரதேச காவல்துறை முன்னாள் டிஜிபி விஜய்குமார், அவரின் மனைவி ஆகியோர் பாஜகவில் இன்று இணைந்தனர். லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான பிரஜேஸ் பாதக் முன்னிலையில் 2 பேரும் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாஜக…

Read more

ஓவைசி கோட்டையை குறிவைக்கும் பாஜக…. போட்ட பலே திட்டம்…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!பாஜக

தொடர்ந்து 40 வருடங்களாக ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது எம்.பியாக ஓவைசி இருந்து வரும் நிலையில், அவரின் தந்தை 1984 முதல் தொடர்ந்து 6 முறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். ஓவைசி 2004 முதல் தொடர்ந்து…

Read more

அந்த ரூ.4 கோடிக்கும் நயினாருக்கும் தொடர்பில்லை…. அண்ணாமலை பேட்டி…!!

ரூ.4 கோடி பறிமுதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக  அண்ணாமலை, ரூ.4 கோடி பறிமுதலுக்கும் நாயினருக்கும் தொடர்பில்லை. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க…

Read more

ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்…

Read more

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்…. அண்ணாமலையை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்….!!!

கோவையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியிலுள்ள கட்சி வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாக செல்வர். மற்ற கட்சிகள் இரும்பு கடைக்கு செல்லும் என்று தெரிவித்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து…

Read more

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. என்னாச்சு..??

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை…

Read more

தமிழ்நாட்டு மக்களை கிறுகிறுக்க வைக்கும் “போதை” அரசியல்…. கூடும் தேர்தல் பரபரப்பு…!!

கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்…

Read more

அரசியலில் குதித்தவுடன் புது கார் வாங்கிய நடிகை…. எத்தனை கோடி தெரியுமா..??

நடிகை கங்கனா ரணாவத், தனது புது பென்ஸ் காரில் மும்பையை வலம் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் இவர், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அரசியல் வருகை ஏற்கெனவே…

Read more

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யாமல் விலகிய குஷ்பூ…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

உடல்நலக் குறைவால் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது என்று நடிகையும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தலைமைக்கு கடிதம் எழுதிருந்தார். அந்த கடிதத்தில்,கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

என்னால முடியல…. என்ன பாவம் செஞ்சொம்… தலையில் அடித்து அடித்து அழுத பிரேமலதா…!!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கடலூர் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரை செய்தார். அப்போது, “என் மனம் வலிக்கிறது, என்ன பாவம் செய்தோம் நாம், மனதில் உள்ள துக்கத்தை கட்டுப்படுத்த முயன்றும் என்னால் முடியவில்லை.…

Read more

#BREAKING: விக்ரவாண்டி இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்…!!

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில்,…

Read more

எல்லாமே போச்சு..! புறக்கணித்த சசிகலா…. கடும் மன வேதனையில் தினகரன்..!!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென…

Read more

இன்று சூரிய கிரகணத்தை நேரலை செய்யும் நாசா…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!!

முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம்…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து…. கங்கனா…!!

மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மாட்டிறைச்சியை விரும்புவார் என மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு…

Read more

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் மீதும் ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.…

Read more

பாஜக, TMC கட்சியினர் மோதல்…. பெரும் பரபரப்பு…!!!

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசார் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பாஜக எம்பி திலிப் கோஸ் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்…. ஆனால்…. நச்சுன்னு பேசிய விஜய் ஆண்டனி…!!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு என்னுடைய  ஆதரவு எப்போதுமே உண்டு. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் வறுமை, சூழ்நிலை…

Read more

குடிசையை திரை போட்டு மறைகின்றனர்…. குஜராத் மாடல் அப்படிதான் இருக்கும்- கமல் விமர்சனம்…!!

வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஏப்ரல் 7) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் குடிசைகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து 40 ஆண்டுகளாகின்றன.…

Read more

மொட்டை மாடியில் கட்டுக்கட்டாக பணம்…. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி…!!

வேலூரின் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது மொட்டை மாடியில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வீட்டில் வசித்து…

Read more

யூடியூப் சேனலில் பின்தொடர்பவர்களுக்கு வினாத்தாள் கசிவு…. ஆசிரியர் கைது…!!

ஒரு அரசு ஆசிரியர் தனது யூடியூப் சேனலில் தன்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்க 1-8 வகுப்புக்கான வினாத்தாள்களை கசியவிட்டுள்ளார். மனைவி பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் கேள்விகளை பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்த ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணைய இயக்குனர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…!!!

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் ஹைதராபாத்தின் ஜீடிமெட்லா பகுதியில் நடந்துள்ளது. விகாராபாத் மாவட்டம், யலால் மண்டல், ராகாபூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ஷாபூர் நகரில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை கணவன்,…

Read more

“முட்டாபய.. கிறுக்குபய”… மேடையில் நடந்த சம்பவத்தால்…. மைக்கில் வசைபாடிய சீமான்….!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரையொருவர் தாக்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி நாதக வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான். அப்போது மேடையில் தொண்டர்…

Read more

வரலாறு காணாத உச்சம்…. தங்கம் விலை ரூ.53,000-ஐ தாண்டியது….!!!

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.53,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து…

Read more

BREAKING: தற்காலிகமாக நிறுத்தி வைத்தது தமிழக அரசு….!!

ஆலிவ் பச்சை (Olive green) நிற வாகனங்களை பதிவு செய்வதை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை வாகனங்கள் மட்டுமே இந்நிறத்தை பயன்படுத்த மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நிறத்தை ரேஞ்சர் காக்கி,…

Read more

புது ரூல்ஸ் வந்தாச்சு…! ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி….!!!

ரூபே (RuPay) கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய அம்சங்கள் வரவுள்ளன. இந்த கார்டு மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனையை பயன்பாட்டில் இஎம்ஐ ஆக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. கிரெடிட் அக்கவுண்ட் பில் செலுத்துதல், தவணை செலுத்தும் விருப்பம் மற்றும் வரம்பு மேலாண்மை…

Read more

3 ஆவது இடத்தில் DMK இருக்கும்…. மோடிக்கு வேட்டு வைச்சிருங்க…. உதயநிதி சூறாவளி பிரச்சாரம்…!!

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். குமாரபாளையம் பகுதியில் நேற்று பேசிய அவர், ‘இந்த கூட்டத்தை பார்க்கும் போது திமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர்…

Read more

கூடுதல் கட்டணம்…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டண வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற ₹2,040, நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற…

Read more

வட இந்தியாவிலும் பாஜக மண்ணை கவ்வும்…. ஜி.ராமகிருஷ்ணன் அதிரடி…!!

வடக்கிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெறும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பாசிச போக்கை தமிழ்நாடு, கேரள மக்கள் இணைந்து முறியடிப்பார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என்ற அவர், இந்த வெற்றி இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் என்றார். மேலும்…

Read more

Apply Now: 9144 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 9,144 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.Technician G – I (Signal) & G – III சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI, Diploma & B.Sc., Degree.…

Read more

Other Story