ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு…. பரபரப்பு குற்றசாட்டு…!!
ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
Read more