நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் மீதும் ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு…!!!
Related Posts
மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 14417 இலவச எண்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு…
Read moreதிமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…
Read more