பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் மீதும் ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.…

Read more

Other Story