பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசார் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பாஜக எம்பி திலிப் கோஸ் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
பாஜக, TMC கட்சியினர் மோதல்…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
உங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…
Read moreDA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read more