தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சில மாதங்களாக கிலோ ₹10, ₹20 என விற்பனையான தக்காளி தற்போது ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயருமோ என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் உள்ளனர்.
தாறுமாறாக எகிறும் தக்காளி விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!
Related Posts
எங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read moreகுடும்ப வறுமை, சினிமா ஆசை…. சென்னை வந்த பெண்களுக்கு குறி வைத்த இளம்பெண்…. திடுக்கிடும் தகவல்கள்.,…!!
சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரத் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை…
Read more