முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக ஆட்சியில் இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி, காங்கிரஸில் இணைந்தது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது மகனும் எம்பியுமான ப்ரிஜேந்திர சிங் கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்
BREAKING: கட்சித் தாவினார் முன்னாள் அமைச்சர்… பாஜகவுக்கு அதிர்ச்சி…!!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more