முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக ஆட்சியில் இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி, காங்கிரஸில் இணைந்தது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது மகனும் எம்பியுமான ப்ரிஜேந்திர சிங் கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்