“தியாகராயர், பனகல் அரசர், சௌந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா? நீங்கள் நடத்திய ரோடு ஷோ, ப்ளாப் ஷோவாகவே முடிந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் நேற்று ரோடு ஷோ நடத்தினீர்களே? அந்த இடத்திற்கு தியாகராயர் நகர் என பெயர் வந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?” தேனி பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பார்த்து கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.