சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்…. வழக்குபதிவு…!!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more