“தியாகராயர், பனகல் அரசர், சௌந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா? நீங்கள் நடத்திய ரோடு ஷோ, ப்ளாப் ஷோவாகவே முடிந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் நேற்று ரோடு ஷோ நடத்தினீர்களே? அந்த இடத்திற்கு தியாகராயர் நகர் என பெயர் வந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?” தேனி பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பார்த்து கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
“இது ரோடு ஷோ அல்ல பிளாப் ஷோ” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more