திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததால், மகுடீஸ்வரன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று சினிமா பட பாணியில் அதிரடியாக கைது செய்து, தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்