2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மூலம் ஊழலுக்கு மக்கள் குட்பை சொல்ல வேண்டுமென பாஜக தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிமில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கிமுக்கு வளர்ச்சி, அமைதி, உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சியை பாஜக அரசு கொடுக்கும் என்றும், ஆதலால் தேர்தலில் ஊழலுக்கு குட் பை சொல்லிவிட்டு, தாமரையை மலர விட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ஊழலுக்கு குட்பை சொல்லுங்கள்…. ஜேபி நாட்டா வேண்டுகோள்…!!
Related Posts
ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!
மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எஸ் ஐ பி யில் மாதம் நான்காயிரம் ரூபாயை சேமித்தால் 12…
Read moreவங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!
மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…
Read more