மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏர்டெல் அதிக பயனடையும் என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு தற்போது ரூ.208 ஆக உள்ளது, இது 27ஆம் நிதியாண்டில் ரூ.286 ஆக உயரும்.
தேர்தலுக்கு பின் கட்டணம் உயர்வு…? பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more