மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏர்டெல் அதிக பயனடையும் என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு தற்போது ரூ.208 ஆக உள்ளது, இது 27ஆம் நிதியாண்டில் ரூ.286 ஆக உயரும்.
தேர்தலுக்கு பின் கட்டணம் உயர்வு…? பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more