ஆள் இல்லாததால் கூடுதல் நேர பணி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் ரயில்வேயில் மண்டல வாரியாக காலியாக உள்ள ஓட்டுனர், உதவி ஓட்டுநர் பணியிட எண்ணிக்கையை வழங்குமாறு RTI சட்டத்தில் மனு போட்டதில், 70,093 ஓட்டுநர் மற்றும் 57,551 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிந்தது. இதனால்…

Read more

Other Story