மகரம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! சந்தோஷம் நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப்…

Read more

தனுசு ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நன்மைகள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம்…

Read more

துலாம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம்…

Read more

கன்னி ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! சிக்கல்கள் தீரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக…

Read more

சிம்மம் ராசிக்கு…! கவனம் தேவை..! யோகம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக…

Read more

கடகம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! கற்பனைத்திறன் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து…

Read more

மிதுனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! செலவுகள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! உற்சாகம் பிறக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும்…

Read more

இன்றைய (08-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-01-2023, மார்கழி 24, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 06.05 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் –…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 8…!!

சனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். 1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது. 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு…

Read more

BREAKING: இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி…!!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூர்யகுமாரின் சதத்தால் 229 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. இந்நிலையில் 137 ரன்கள்…

Read more

நடிகர் விஜய் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை… இவர்களும் சூப்பர் ஸ்டார்கள் தான்… நடிகர் ‌ சரத்குமார் அதிரடி கருத்து….!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் அப்பா வேடம் மற்றும் குணசித்திர இடங்களில் நடித்த வருகிறார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின்…

Read more

ஜனவரி 11-ல் படம் திரைக்கு வருமா?…. வராதா?…. சிக்கலில் தெலுங்கு வாரிசுடு…. குழப்பத்தில் படகுழுவினர்….!!!!

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படமானது, தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இணைந்து தயாரிக்கும் தமிழ் படமாகும். இந்நிலையில்  வருகின்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு படத்திற்கான தெலுங்கு டப்பிங் …

Read more

“தோல்வியால் துவண்டு போக மாட்டார்”…. கமல் தான் என் ரோல் மாடல்…. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில்  நடிகர் சூர்யா தன்னுடைய ரோல்…

Read more

“நான் சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் என் வாழ்வின் நரகம்”…. முன்னாள் காதலி பரபரப்பு குற்றசாட்டு….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் சல்மான் கான். இவருடைய முன்னாள் காதலி சோமி அலி சல்மான் கான் தன்னை பல விதங்களில் துன்புறுத்தியதாக அடிக்கடி கூறி வருவார். அந்த வகையில் தற்போதும் இன்ஸ்டாகிராமில் சல்மான் கானால் தான் அனுபவித்த துன்பங்கள்…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

“புலிக்குட்டிக்கு புட்டி பால், முத்தம் கொடுக்கும் குரங்குகள்”… வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து படங்களில் நடித்து…

Read more

தாலியை பறித்து சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு…

Read more

தந்தையின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…… நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலபழங்கூர் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் 8-வது நாள்…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

அட இப்படி கூட டிக்கெட் தயார் பண்ணலாமா..! பொள்ளாச்சியில் தயாராகும் துணிவு FDFS டிக்கெட்..!!!

பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் புதுவிதமான டிக்கெட் தயாராகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க…

Read more

மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

டிமான்டி காலனி-2.. படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ ரிலீஸ்..!!!

டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது.  நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

போடு செம.! 100 நாட்களை எட்டிய “காந்தாரா”… உற்சாகத்தில் ட்விட்டை தட்டிய ரிசப் ஷெட்டி..!!!!

காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு…

Read more

WOW… “செம க்யூட்”… போட்டோவில் இருக்கும் முன்னணி ஹீரோயின் யார் தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து…

Read more

“விஜய் அண்ணாவின் பணிவும் அன்பும் மற்றவர்களிடம் இல்லை”.. நடிகர் ஷாம் ஓபன் டாக்..!!!

விஜய் குறித்து நடிகர் சாம் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கைது…. மெக்சிகோவில் பயங்கர கலவரம்…!!!

மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில்…

Read more

“பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி”… பா‌.ஜ.க வினர் கடும் விமர்சனம்…!!!!

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய…

Read more

“பளபளக்கும் பந்தூரமே, சிலுசிலுக்கும் செந்தூரமே”…. ஏர்போர்ட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா….. வைரல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

உலகிலேயே முதல் முறை…. தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து…. அமெரிக்கா அசத்தல்….!!!

உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும்…

Read more

பல ஆயிரம் கோடி கல்லா கட்டிய அவதார்… அடுத்த பாகம் உறுதி… இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!!!

அவதார் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது….? தீக்குளிக்க முயன்ற 3 பேர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர்…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

சமைக்க சொன்ன தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்…

Read more

வேற லெவல்..! ஆசிய திரைப்பட விருதுகள்… 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் படம் பரிந்துரை…!!!

ஆசிய திரைப்பட விருது விழாவிற்கு ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்…

Read more

4 பேரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி…. ஊர்காவல் படை வீரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

முதலில் துணிவு படத்தில் நடிக்க இருந்த டாப் ஹீரோ.. வெளியான ஷாக் நியூஸ்..!!!

துணிவு திரைப்படத்தின் கதை முதலில் இவருக்குத்தான் கூறப்பட்டதாம். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான்…

Read more

“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

முன்னாள் கதாநாயகி மீது…. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதிலும் இவர் முன்னாள் பா.ஜனதா எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயப்பிரதா  கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இருவேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில்…

Read more

நாளைய (08-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 08-01-2023, மார்கழி 24, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 06.05 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் –…

Read more

Other Story