போடு செம.! 100 நாட்களை எட்டிய “காந்தாரா”… உற்சாகத்தில் ட்விட்டை தட்டிய ரிசப் ஷெட்டி..!!!!

காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு…

Read more

Other Story