நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

உக்ரைனை காலி செய்ய ரஷ்யா திட்டம்!.. திடீரென உக்ரைனுக்கு வந்த செம்ம யோசனை!.. திணறும் ரஷ்யா..!!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் முக்கிய நகரான வாக்முத் – யும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் போரில் பல யுக்திகளை கையாண்டு வரும் உக்கரைன் முள்ளை முள்ளால்…

Read more

RRR பட பிரபலங்கள் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருது…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஹாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல விருதுகளை தற்போது குவித்து வருகிறது.…

Read more

உலக நாயகன் கமல் தயாரிப்பில் இளம் நடிகர்கள்?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் அந்நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. கமல் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாக தயாரித்து வந்த அந்நிறுவனமானது, அவ்வப்போது மற்ற நடிகர்கள்…

Read more

“இறைச்சிக்கு விற்றால் தெருநாய் விலை ரூ.8000″… சட்டப்பேரவையில் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பச்சு கடு பேசியதாவது, அசாமில் தெரு நாய்கள் ரூபாய்.8000 வரை விலை போகிறது. ஆகவே நம் மாநிலத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை அசாமிற்கு இறைச்சிக்காக அனுப்ப…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

வைரஸ் காய்ச்சல் பரவல்… 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3, என் 2 வைரஸ்கள் மக்களிடையே அதிகம் பரவி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் குளிர் தணிந்து  வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து…

Read more

நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை வழக்கில் கைதான நடிகர் ஷீசன் கான் ஜாமீனில் இன்று விடுதலை….!!!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் துனிஷா ஷர்மா (20). இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை துனிஷா ஷர்மா அலிபாபா-தாஸ்தென்-இ-காபுல் என்ற வெப்…

Read more

ஆழ்கடலில் அதிர்ச்சி!.. மண்டையை தொட்டு சென்ற மரணம்!.. வைரலாகும் வீடியோ..!!!

பேட் ஃபிஷ் என்று அழைக்கப்படும் திருக்கை மீன் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரின் தலையை தடவி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்த வகை மீன்கள் தங்களின் கொடுக்குகள் மூலம் விஷத்தன்மை வெளிப்படுத்தும் என்பதால் இதன் அருகே நீச்சல் அடிக்கும் போது…

Read more

“அகிலன் ரொம்ப கஷ்டமான படம்”… அனைத்தும் அவரால் சாத்தியமானது…. நடிகர் ஜெயம் ரவி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர்…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

ரூ.8 கோடி பிடிப்பட்ட பாஜக எம்எல்ஏ மகன்… அடுத்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கலாம்… கெஜ்ரிவால் பேச்சு…!!!!!

டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல்…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

கார்ல் மார்க்ஸ் என்னும் மாமேதை நினைவு தினம்(மார்ச் 14)…. இவர் குறித்த சில தகவல்கள் இதோ..!!!

நடுத்தர பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் 1818 -ஆம் ஆண்டு டையர் நகரத்தில் பிறந்தவர் காரல் மார்க்ஸ். இவர் ஆரம்ப கல்வியை அங்கேயே கற்று பின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் காரல் மார்க்ஸ் சட்டம் பயின்று கொண்டிருக்கும்போதே தத்துவம் இல்லாமல் எதுவும் முழுமை பெறாது…

Read more

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் சளி, இருமலுடன் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

Read more

“ஏகே 62 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் நடித்த திடீர் முடிவு”…. என்னனு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏகே62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட…

Read more

“வாத்தி படத்தை இலவசமாக திரையிட வேண்டும்”…. பள்ளி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

வெடித்தது புதிய சர்ச்சை!.. ரஷ்ய அமைச்சர் பேசும்போது குபீரென சிரித்த இந்திய மக்கள்!.. கோபத்தில் ரஷ்யா..!!!

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும்…

Read more

“பாலிவுட்டை காப்பாற்றிய ஷாருக்கான்”…. பாகுபலி 2 வசூலை பின்னுக்கு தள்ளிய பதான்…. எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா….?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி  மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான்…

Read more

“நான் காயம்பட்ட புலி”…. அவரை பற்றி இனி யாரும் பேசக்கூடாது?… நடிகை குஷ்பு காட்டம்….!!!

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் “நான் ஒரு காயம்பட்ட புலி. என் கணவரை பற்றி இனி யாரும்…

Read more

அடடே..! சூப்பர்…. “சினிமாவில் 18 ஆண்டுகளை கடந்த மில்க் பியூட்டி தமன்னா”…. ரசிகர்கள் வாழ்த்து….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி ஹிந்தியில் வெளியான சாந்த் ஷா ரோஷன் ஷேஹ்ரா படத்தின் மூலம் நடிகை…

Read more

வதந்தி பரப்பிய youtube சேனல்களுக்கு ஆப்பு!.. போலீஸ் அதிரடி..!!!

தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில…

Read more

“தளபதி விஜய்க்கு அரசியல் அரசியல் ஆசை இல்லை”…. அதெல்லாம் செட் ஆகாது….. ஷாக்கிங் தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட…

Read more

சர்வதேச நதிகள் பாதுகாப்புக்கான நடிவடிக்கை தினம் மார்ச்-14…. எதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?….!!!!

நதிகள் அனைத்து உயிர்களின் வாழ்விலும் ஒரு முக்கியமான ஆதாரமாக திகழ்கிறது. நம்  வாழ்வில் நதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கு வருடந்தோறும் மார்ச் 14ம் தேதியன்று சர்வதேச அளவில் ஒரு தினமானது (International Day of Action for Rivers) கொண்டாடப்பட்டு வருகிறது. நதிகளில்…

Read more

பெரும் விபத்து…! நூலிழைலையில் உயிர்த்தப்பிய ஏ.ஆர் ரகுமானின் மகன்… வைரலாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீர். இவர் தற்போது சொந்தமாக பாடல்களை கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் கலந்து கொண்ட போது திடீரென பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஷூட்டிங்கில் கிரேனில்…

Read more

பாஜகவின் B-TEAM சீமான்.. அம்பலமான பகீர் தகவல்..!!!

பாஜகவின் B TEAM ஆக சீமான் செயல்படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல் வதந்திகளை பாஜகவும் நாம்…

Read more

கோடம்பாக்கத்தில் அலுவலகம் திறந்த “வல்லவன்” பட தயாரிப்பாளர்… வாழ்த்து சொன்ன டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்….!!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வரும் பி.எல்.தேனப்பன், “ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களையும் தயாரித்து உள்ளார். கடந்த 1998ல் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியாகிய காதலா! காதலா! திரைப்படத்தின் வாயிலாக தேனப்பன்…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

தமிழகத்தில் வேலை பார்க்க சம்மதம்…. வதந்திகளுக்கு வடமாநில தொழிலாளர்களே பதிலடி….!!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுபற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னை புழலில் பணிபுரிந்து…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த ஆபத்து! பரவும் கொடிய தொற்றுநோய்!.. அப்படியே மூளையை உண்ணும் அபாயம்..!!!

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒருவர் குழாய் நீரில் அவரின் மூக்கை சுத்தம் செய்துள்ளார். இதை அடுத்து உடல் நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று…

Read more

“கல்யாணம் செஞ்சுக்கவான்னு கேப்பார்”… சூட்டிங் இல்லன்னா என் வீட்டுக்கு சில்க் வந்துடுவார்…. கங்கை அமரன் ஓபன் டாக்…!!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்நிலையில் பிரபல பாடகர்…

Read more

பல நாடுகளை அறிவால் வென்ற CHAT GPT.. இந்தியாவிடம் திணறிய சம்பவம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!!

யூ பி எஸ் தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் ஜிபிடி 54 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு…

Read more

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…. மீண்டும் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

வாயை பிளக்கும் மக்கள்.. நீங்க பார்த்திராத அற்புத technology..!!!

பார்சிலோனியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலக மொபைல் பேரணியில் ரோபோ நாய்கள், தத்துரூபமாக விமானம் இயக்குதல், மெய் நிகர் விளையாட்டுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள்…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புது உச்சிமேடு கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பவுன்(50) என்ற மனைவி தெரிந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக் குறைவதால் பாதிக்கப்பட்ட பவுன் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…

Read more

விளையாடிய 2 வயது சிறுவன்… கவ்வி சென்ற கழுதைப்புலி.. கதறியபடி 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்..!!!

சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை…

Read more

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதல்….. விபத்தில் சிக்கி பலியான முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால்…

Read more

குங்குமத்தை தலையில் கொட்டி…. ரத்தம் வருவதாக நாடகமாடிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு…

Read more

பெகாசஸ் உளவு செயலி செல்போனில் இல்லை.. ராகுலின் மனதில் தான் இருக்கு.. முதல்வர் கடும் சாடல்..!!!

பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர்…

Read more

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டுத்தீ…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காட்டு தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகள்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்…. யானையை விரட்ட 6 பேர் கொண்ட குழுவினர்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் ஏராளமான தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது,…

Read more

கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

Read more

மாரடைப்பிலிருந்து குணமடைந்த நடிகை சுஷ்மிதாசென்.. வெளியான தகவல்…!!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பாலிவுட் பிரபல நடிகை சுஷ்மிதாசென் கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருந்ததாவது, மாரடைப்பு ஏற்பட்ட பின் ஆஞ்சியோ பிளாஸ்டிஸ் சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தனக்கு பலமான…

Read more

போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

ஆபத்தான நிலையில் மின்மாற்றி அகற்றப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

Other Story