ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது அறிவித்திருக்கிறார். மேலும் சவப்பெட்டிகளுடன் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read moreபதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!!
தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு…
Read more