பார்சிலோனியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலக மொபைல் பேரணியில் ரோபோ நாய்கள், தத்துரூபமாக விமானம் இயக்குதல், மெய் நிகர் விளையாட்டுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்று புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு வருகின்றனர்.