இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.…

Read more

அத்துமீறிய போட்டோகிராபர்கள்…. “படுக்கை அறைக்கு வந்துவிடுங்கள்”…. கோபமாக கத்திய பிரபல நடிகர்….!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்தி நடிகை மலைகா அரோராவின் தாயார் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

“அதானி மின் நிறுவனத்திடம் இருந்து ரூ. 8,160 கோடிக்கு மின்சாரம் வாங்கிய மாநில அரசு”…. அமைச்சர் தகவல்….!!!

குஜராத் மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அதானி மின் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு தொகைக்கு அரசு மின்சாரம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹேமந்த் ஆஹிர் கேள்வி…

Read more

டிராக்டரில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…. தாமதமான ஆம்புலன்ஸ்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்கள்…. திக் திக் நிமிடங்கள்….!!!!

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண்மணி மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வருகிறார். நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று பூதர்கர் தாலுகாவிலுள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டும் குழியுமான…

Read more

“இந்தியாவில் நடைபெறும் சர்வதேச யோகா திருவிழா”… இதோ சில தகவல்கள்…!!!

சர்வதேச யோகா திருவிழா ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ரிஷிகேஷில் நடைபெறும். சர்வதேச யோகா திருவிழா என்பது புனிதமான கங்கை நதிக்கு அருகில் ஆன்மிக சூழலுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்படும். அதன் பிறகு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் யோகாவை அறிமுகப்படுத்துவதற்கான நல் வாய்ப்புகளை…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

6 மாத குழந்தையை தவிக்க விட்டுட்டு…. மாமனாருடன் ஓடிப் போன மருமகள்…. அதிர்ச்சியில் கணவர்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பந்தி என்ற மாவட்டத்தில் ரமேஷ் வைராகி என்பவர் தன் மகன் பவன் என்பவருக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து ரமேஷ்  தன் மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது.  இந்நிலையில்…

Read more

“அன்று எதிர்க்கட்சித் தலைவராக வந்தார்”… இன்று முதல்வராக வந்திருக்கிறார்…. எம்.பி சு. வெங்கடேசன் ட்வீட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் வைக்க உள்ளார். இது குறித்து தற்போது எம்பி வெங்கடேசன் ஒரு டுவிட்டர்…

Read more

குடிநீர் – பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் அடங்கிய குழுவினர் நாகை நகர் பகுதிகளில் ஆய்வு…

Read more

இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… துணை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த…

Read more

“24 மணி நேரம் டைம்”…. முடிஞ்சா என்ன கைது பண்ணுங்க… ஆதாரத்துடன் வந்த பாஜக அண்ணாமலை…. திமுகவுக்கு சவால்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

23 சப் -இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி…

Read more

உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கப்படுமா…?? வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேளவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு அமைந்துள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கிறது. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவு சந்திப்பில் வாகன…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… பாஜக டுவிட்டர் பக்கத்தை முடக்க தமிழக காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“காலம் மாறிவிட்டது”… மக்களை தேடி செல்லும் அரசு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வின் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இதற்கென முதல்வர்…

Read more

“சென்னையில் தனியார் பேருந்து திட்டம்”…. போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

நடிகர் அமீர்கானின் 57-வது (மார்ச் 14) பிறந்தநாள்…. இந்த வருடம் கண்டிப்பாக ஸ்பெஷல் தான்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் தத்தா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் நடிகர் அமீர்கான் ஒரு வருடத்திற்கு சினிமாவை விட்டு விலகி இருப்பதாக அறிவித்தார். நடிகர்…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர்…. உணவு தயாரிப்பு நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர்…

Read more

“கடல் நீர்மட்ட உயர்வால் 2100-க்குள் பாதிப்பு”… எந்தெந்த நகரங்கள் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீர்மட்ட உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிப்படையும் என நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியான ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பின்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read more

உயிரோடு எரித்து கொல்ல முயற்சியா…? உடல் கருகிய நிலையில் கொத்தனார் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

“இசை ஆல்பங்களுக்கு வரவேற்பு கிடைக்கல”… நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம்…..!!!!

தமிழ் சினிமாவில் விஜய் உடன் தமிழன் எனும் திரைப்படத்தில் அறிமுகமாகிய பிரியங்கா சோப்ரா, பின் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி உள்ளார். இதனிடையே பிரியங்காவுக்கு பாடகியாக ஆசை இருந்தது. அதன்படி…

Read more

டிக்கெட் கேட்ட விவகாரம்…. கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம்…

Read more

அறுவடை பணிக்கு சென்ற மூதாட்டி…. மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை…

Read more

வெளியூருக்கு சென்ற மனைவி…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே…

Read more

“காதலித்த நபரையே திருமணம் செய்வது அதிர்ஷ்டம்”… அது வேற லெவலில் இருக்கும்…. கியாரா அத்வானி ஸ்பீச்…!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி அண்மையில் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அத்வானி அளித்துள்ள பேட்டியில், ”சித்தார்த் மல்கோத்ராவை சில ஆண்டுகளாக காதலித்து அண்மையில் மணந்தேன். காதலித்த நபரையே திருமணம் செய்வது…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் துவங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இப்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது. இந்தி எதிர்ப்பு எனும் பெயரில்…

Read more

35 நாட்களில் 3 திரைப்படம்… எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு… வேட்டைக்கு தயாராகும் பிரியா பவானி சங்கர்..!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு…

Read more

வரும் மார்ச் 9-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு…. மாநில கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்…

Read more

“தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும்”…. அலகாபாத் உயர்நீதிமன்ற கிளை கருத்து…!!!

இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதாவது பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்ய…

Read more

சீரியலுக்காக பட வாய்ப்பை மறுத்தேன்… எதிர்நீச்சல் இயக்குனர் ஓபன் டாக்…!!!

சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் பல தொடர்களை இயக்கியிருக்கின்றார். இவர் தற்போது கோலங்கள் ஒளிபரப்பான நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலை இயக்குகின்றார். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியபோது, கோலங்கள் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தபோது எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத்…

Read more

மின் நுகர்வோர் கூட்டம்… செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் திருவேங்கடம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 7-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம்…

Read more

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை… கடன் வாங்கி.. ஊருக்கே போய்டலாம்னு அப்பா சொன்னாரு… உருக்கமாக பேசிய செல்வராகவன்..!!!

தமிழ் சினிமா உலகில் அண்ணனான செல்வராகவன் இயக்குனராகவும் தம்பியான தனுஷ் ஹீரோவாகவும் அறிமுகமாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான எல்லா திரைப்படங்களுமே ஹிட்டடித்தது. இதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

இது தான் காதலா..? 10- ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன ஆசிரியர்… பதறி போன குடும்பத்தினர்…!!!!!

தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி…

Read more

லியோ சூட்டிங்கில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்த கௌதம் மேனன்…. வெளியான டுவிட் பதிவு…..!!!

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “லியோ” படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பல உச்சநட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில்…

Read more

“AUS Vs IND இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடாதது மிகுந்த மகிழ்ச்சி” …. ஸ்ரீகாந்த் கருத்து…!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற 3-வது டெஸ்ட்…

Read more

ரஜினி-தனுஷ் உறவு எப்படி..? ஓபனாக பேசிய பிரபலம்..!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சென்ற 2006ம் வருடம் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில்…

Read more

லியோ சூட்டிங்கில் தளபதி விஜய் செய்த செயல்….. புகழ்ந்து தள்ளிய இயக்குனர் மிஷ்கின்…..!!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இப்போது இயக்குனராக மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் தளபதி விஜய்யின் லியோ படத்தில் மிரட்டலான…

Read more

“வட மாநிலத்தவர்கள் சர்ச்சை”…. இந்தி எதிர்ப்பு பிரச்சாரமே காரணம்…. திமுக மீது பாஜக அண்ணாமலை தாக்கு….!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

ரஜினி NO சொல்லியும் வெறித்தனமாக செய்த தனுஷ்… புதிய வீட்டின் புது தகவல்..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக…

Read more

Breaking: பீகார் பாஜக டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும்…. சென்னை காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

Other Story