சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னம்மாள் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் திட்டியதற்காக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more