கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி வெளிப்படும்…! லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! திறமை உண்டாகும்…! வெற்றி கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! உடல் தொந்தரவு ஏற்படும்…! ஆபரண சேர்க்கை இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள்…

Read more

மேஷம் ராசிக்கு…! அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்…! கவனம் தேவை…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு…

Read more

இன்றைய (06-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-03-2023, மாசி 22, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.17 வரை பின்பு பௌர்ணமி.  மகம் நட்சத்திரம் இரவு 12.05 வரை பின்பு பூரம்.  மரணயோகம் இரவு 12.05 வரை பின்பு சித்தயோகம்.  மாசி மகம்.  பௌர்ணமி விரதம்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  வாஸ்து நாள் காலை 10.30 மணி முதல் 11.06 மணி வரை. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  06.03.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 6…!!

மார்ச்சு 6  கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். 845 – இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். 1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். 1204 –…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது.…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

மின் மோட்டாரை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி…

Read more

கம்ப்யூட்டர் செயலியை பயன்படுத்தி…. ரூ. 6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர்…

Read more

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை…. நெஞ்சு வலிப்பதாக கூறிய முன்னாள் அரசு ஊழியர்…. தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின் இணைப்புக்கு சான்றிதழ் பெறுவதற்காக விவசாயி விண்ணப்பித்திருந்தார். அப்போது…

Read more

7 ஆடுகளை கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை.…

Read more

தொடரும் சைபர் குற்றங்கள்… மக்களே இதை மட்டும் செய்ய வேண்டாம்…?? காதல் ஆணைய முக்கிய எச்சரிக்கை…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் மூலமாக எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக செய்து வருகிறோம். ஒருபுறம் இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் இதனால் குற்றங்களும்…

Read more

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. படுக்கையில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்குறிச்சி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலையின் மகள் தவமணி தனது தாயை மருத்துவமனையில்…

Read more

மேளம் அடிப்பது தொடர்பான தகராறு…. வாலிபரை தாக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் காலிப்பணியிடங்கள்… விரைவில் நிரப்பப்படும்… அமைச்சர் தகவல்…!!!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அரசின் உதவிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து…

Read more

அறிமுக இயக்குனருக்காக…. மணிரத்னம் பட வாய்ப்பை மறுத்த கஜோல்… வெளியான தகவல்…!!!

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பாலிவுட் நடிகைகளுக்கும் பெரிய ஆசை மற்றும் கனவாக உள்ள நிலையில், சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகை கஜோலை ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால் மணிரத்னம் சொன்ன…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து…

Read more

காணாமல் போன சிறுமி…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்து திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்து என்ற வாலிபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…

Read more

“பாதுகாப்பு தாங்க”…. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தர்ணா….. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் ஆட்டோ டிரைவரான வினோத் காமராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் கீதா தனது கணவர்…

Read more

அதிமுக கவுன்சிலர் நீக்கம்… “கழக உடன்பிறப்புக்கள் இவருடன் தொடர்பு வைக்கக் கூடாது”… இ.பி.எஸ் அதிரடி..!!!!!!

பரமக்குடி வைகைநகர் பகுதியில் சிகாமணி என்பவர் வசித்து வந்தார். இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை சிகாமணி மற்றும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் இன்ஜினியரிடம் ரூ. 38 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்”…

Read more

தேசிய தடுப்பூசி தினம் (மார்ச் 16)…. தடுப்பூசியின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம்…. இதோ உங்களுக்காக….!!!

தேசிய தடுப்பூசி தினத்தின் வரலாறு: தடுப்பூசி போடும் நடைமுறை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. கி.பி 1000 ஆம் ஆண்டிலிருந்து சீனர்கள் பெரியம்மை தடுப்பூசியைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள், ஆப்பிரிக்க மற்றும் துருக்கிய மக்களும் கூட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவுவதற்கு முன்பு அதை…

Read more

மார்ச் 16ல்…. பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் பிறந்தநாள்…. வரலாறு இதோ….!!!!

பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மார்ச் 16 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரியில் பிறந்தார். இவரது தந்தை லக்ஷ்மண் சிங் ராவத், இந்திய ராணுவத்தில் பணியாற்றி லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார். அவரது தாயார் உத்தரகாண்ட்…

Read more

‘அந்த எலிய புடி புடி..’ அட போயா எலியாவது புலியாவது.. சோம்பேறி பூனையின் வைரல் வீடியோ..!!!

சோம்பேறி பூனை ஒன்றின் காட்சி இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. எலிக்கு பயந்து உரிமையாளர் ஒருவர் அதனை பிடிக்க தனது பூனையை எழுப்பி எலியின் அருகே வைக்கிறார். ஆனால் அந்த பூனையோ தூக்க களைப்பில் எலியை மோப்பம் மிட்டு முழிக்கிறது. அதுமட்டுமின்றி…

Read more

உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (மார்ச் 15)…. நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன….!!!!

உலக நுகர்வோர் உரிமைகள் நாள் வரலாறு: ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, மார்ச் 15, 1962 அன்று காங்கிரசுக்கு ஒரு சிறப்பு செய்தியை அனுப்பியபோது உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை ஊக்கப்படுத்தினார். இந்த செய்தி நுகர்வோர் உரிமைகள் தொடர்பான பிரச்சினை. பல…

Read more

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தாலுகா குழு உறுப்பினர் பாலு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் தண்டியப்பன்…

Read more

எலான் மஸ்க் படத்தை வைத்து வழிபடும் ஆண்கள்!.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்-ன் படத்தை வைத்து பெங்களூரு நகரில் ஆடவர்கள் சிலர் வழிபாடு செய்துள்ளனர். கடவுளை வணங்குவதை போலவே ஆரத்தியும் காட்டியுள்ளனர். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் என தெரிகிறது. பெங்களூருவில்…

Read more

உலக உறக்க நாள் (மார்ச் 17)…. உறக்கத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….!!!!

உலக உறக்க நாள் 2023 மார்ச் 17, 2023 அன்று கொண்டாடப்படும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. தூக்கம் அல்லது ஓய்வின் செயல் உலகின் பல பகுதிகளில் உண்மையில் கருதப்படுவதில்லை மற்றும் தேவைக்கு பதிலாக…

Read more

பிறந்தநாள் கொண்டாடும் (மார்ச் 17)…. சாய்னா நேவாலின் வரலாறு தெரியுமா….? இதோ உங்களுக்காக….!!!!

சாய்னா நேவால் 1990 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி ஹர்விர் சிங் நேவால் மற்றும் உஷா ராணி நேவால் ஆகியோருக்கு ஹரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்தார். அவரது தந்தை சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்,…

Read more

மார்ச் 17ல்…. முதல் பெண் விண்வெளி வீராங்கனையின் பிறந்தநாள்…. சாதனைகள் இதோ….!!!!

இந்தியாவின் கர்னாலில், மார்ச் 17, 1962 இல், பெற்றோரான பனாரசி லால் சாவ்லா மற்றும் சஞ்ஜோதி சாவ்லா ஆகியோருக்குப் பிறந்த கல்பனா சாவ்லா நான்கு குழந்தைகளில் இளையவர். அவர் பள்ளியைத் தொடங்கும் வரை, சாவ்லாவுக்கு முறையாகப் பெயரிடப்படவில்லை. அவரது பெற்றோர் அவளை…

Read more

புகைப்பட போட்டியில் பங்கேற்க விருப்பமா…? முதல் பரிசாக ரூ.1 லட்சம்… வெளியான தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4…

Read more

பிரியாணியில் பீஸ் தேடிய நபர்…. கிடைத்ததோ வேறு… ஷாக்கான கஸ்டமர்…. வைரல் வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் ஒரு கடையில் செய்த பிரியாணியில் பூரான் இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பிறகு, இலையில் கருப்பு நிறத்தில் பூரான் இருந்துள்ளது.…

Read more

“மிஸ் இந்தியா பட்டம்”…. (மார்ச் 19) பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் நடிகை…. சுவாரஸ்யமான தகவல்கள்…!!

ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் மார்ச் 19, 1984-ல் பிறந்த தனுஸ்ரீ, பழமைவாத இந்து பெங்காலி குடும்பத்தில் இருந்து வந்தவர். தனுஸ்ரீ தனது சொந்த ஊரில் ஜூனியர் பள்ளியை முடித்தார் மற்றும் உயர்நிலைப் படிப்பை புனேவில் முடித்தார். நீண்ட நாள் கனவாக இருந்த…

Read more

(மார்ச் 19) பிரபல இயக்குனருக்கு பிறந்த நாள்…. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள்…. திரைப்பயணம் ஓர் பயணம்..!!

கார்த்திக் சுப்பராஜ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மதுரையில் ‘காட்சிப்பிழை’ என்ற குறும்படத்தை உருவாக்கினார். அது ‘நாளைய இயக்குனர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான பீட்சா மூலம் அவர்…

Read more

மார்ச் 19-ஆம் தேதி MA அய்யங்கார் நினைவு தினம்…. சுதந்திர போராட்ட வீரர் நாட்டிற்காக ஆற்றிய பணிகள்….!!

மதபூஷி அனந்தசயனம் அய்யங்கார் ஒரு மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் மார்ச் 19, 1978 இல் இறந்தார். இவர் 1891 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஆன்மீக நகரமான…

Read more

இளவரசர் மற்றும் இளவரசி போட்டி போட்ட சம்பவம்..! ஆச்சரியத்தில் மக்கள்.. கடைசியில் யாரு Winner தெரியுமா..?

வேல்ஸ் நாட்டின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் தங்களின் ஓய்வு நேரத்தில் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மக்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது பொதுமக்களுடன் இணைந்து அவர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர். அதே வேளையில் இளவரசரும் இளவரசியும் போட்டி போட்டுக்…

Read more

(மார்ச் 18) ஆயுத தொழிற்சாலை தினம்…. ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா…? முக்கியமான தகவல் இதோ…!!

இந்தியாவில் ஆயுதத் தொழிற்சாலை தினம் மார்ச் 18 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தொழில்முறை அனுசரிப்பு நாட்டின் மிகப் பழமையான ஆயுதத் தொழிற்சாலையின் நிறுவன ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டதோடு,  இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டு…

Read more

(மார்ச் 18) உலகளாவிய மறுசுழற்சி தினம்…. நோக்கம் என்ன….? உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலகளாவிய மறுசுழற்சி தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று கொண்டாடப்படுகிறது, இது ஒரு மறுசுழற்சி முயற்சியாகும். மறுசுழற்சி செய்ய பல வழிகள் உள்ளன, அவை சில பொருட்களை பல முறை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றன. மறுசுழற்சி நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது.…

Read more

UPGRADE ஆன தோசை!.. கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்..!!!

தெரு உணவுகளை விரும்புவர்கள் உணவின் சுவை மட்டுமல்ல, அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை கவனிப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். உணவு தயாரிக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இதற்காகவே உணவு விடுதிகளும் வித்தியாசமான உணவுகளை தயாரிக்க தொடங்கி விட்டது. அது போல தற்போது…

Read more

“எனக்கு சினிமாவில் இவர்தான் போட்டி”…. ஓபன் ஆக பேசிய நடிகர் ஜெயம் ரவி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர்…

Read more

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு…. நாளை (மார்ச்-6) முதல் அப்ளை பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது இன்று நாடு முழுவதும் நடந்தது. 2023ம்…

Read more

அடடே..! புதிய தொழில் தொடங்கிய இயக்குனர் ஹரி… கோலாகலமாக நடைபெற்ற திறப்பு விழா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரி. கமர்சியல் படங்களை எடுப்பதில் பெயர் போன ஹரி நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு, சிங்கம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு ஹரி இயக்கத்தில் வெளிவந்த தாமிரபரணி மற்றும் சாமி…

Read more

அட!… தல, தளபதியை விட புது சாதனை படைத்த ஜோதிகா…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் நடித்து தமிழில் ரிலீஸ் ஆன “ராட்சசி” திரைப்படம் “மேடம் கீதாராணி” எனும் பெயரில் ஹிந்தியில் டப்பிங் ஆகி 321 மில்லியன் பார்வைகளைப் பெற்று, அதாவது 32 கோடி முதலிடத்தில் இருக்கிறது.…

Read more

வரும் 8ஆம் தேதி இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்..!!!

ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக வரும் எட்டாம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நிகழ்வுக்கு இடையே நடக்க உள்ள நான்காவது கிரிக்கெட் டெஸ்ட்…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

அரசியல்வாதியின் மகளுடன் பிரபல நடிகருக்கு மறுமணம்…. குவியும் வாழ்த்து…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோஜ் மஞ்சு. இவர் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன். கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் மனோஜ் மஞ்சு பிரணதி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை…

Read more

Other Story