தோட்டப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 4- ஆம் தேதி நாலுமுக்கு தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற ஜெஸ்ஸி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஸ்டூடியோ உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள்…

Read more

அன்னதான கூடங்களில் திடீர் சோதனை…. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக…

Read more

பேருந்தை வழிமறித்த வாலிபர்…. டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் சின்னகாளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னகாளை தவுட்டு சந்தை வழியாக பெரியார் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பேருந்தை…

Read more

“முதலில் அண்ணனுக்கு தான் திருமணம்”…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.…

Read more

வேலைக்கு சென்ற கண்டக்டர்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள்…

Read more

தாய் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு…

Read more

சாலையில் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறியது. இந்நிலையில் யானைகள் காரப்பள்ளம் செல்லும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள்…

Read more

மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு…. ஆற்றில் குதித்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு…

Read more

கால தாமதமாக வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையில் ஜெபன் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் விஜயா ரோஸ் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தாமதமாக வந்த ஜெபன் விக்னேஷை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

“புதுச்சேரி கவர்னரிடம் பேசிவிட்டேன்”…. போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர்.…

Read more

கடல் பகுதியில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள்…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

“பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல்”…. பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக…

Read more

“விடுதலை” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் “விடுதலை”. 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன்,…

Read more

“ஓ சொல்றியா மாமா”… இதெல்லாம் ஒரு பாட்டா…? நானாக இருந்தால் எப்படி பாடியிருப்பேன் தெரியுமா….? பாடகி எல்.ஆர். ஈஸ்வரி…!!!!

பிரபல சினிமா பாடகி எல்.ஆர் ஈஸ்வரி. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் எல்.ஆர் ஈஸ்வரி சமீபத்திய பேட்டியில்  தற்போது வரும் பாடல்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமீபத்தில் கோரஸ் பாடல்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 40 பேர்…. ஓடும் ரயிலில் நடிகர் விஜய்க்கு செம அடி… வைரலாகும் ஷாக் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

சல்மான் கான், ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படம்…. வெளியான புது அப்டேட்…..!!!!

நடிகர் சல்மான் கான் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. சென்ற 2014 ஆம் வருடம் தமிழில் நடிகர் அஜித்குமார் நடித்து சூப்பர்…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா நிகழ்ச்சி… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் கட்டமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் நிலையில், தற்போதைய தேர்வுக்கான…

Read more

“இனி ரயில் பயணிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட IRCTC…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் என்பதால் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். அதன் பிறகு தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயிலில் செல்லும்போது மற்ற பயணிகள்…

Read more

டிஜிட்டல் மயமாக்கல் எதிரொலி!…. இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு….

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கிரெடிட்கார்டு நிலுவைத் தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 29.6% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு…

Read more

இன்றைய (09-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 09-03-2023, மாசி 25, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 08.54 வரை பின்பு தேய்பிறை திரிதியை.  அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு சித்திரை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   நாளைய ராசிப்பலன் – 09.03.2023 மேஷம் உங்களின்…

Read more

முத்தமிடுவதை தடுத்தவர் அடித்துக் கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி!…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் தலைவர்கள்…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

என்னம்மா டிரஸ்ஸையே காணல…. நியூஸ் பேப்பர் மட்டும் தானா…? அஜித் பட நடிகையின் அதிரவைக்கும் புகைப்படம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிய தி டர்ட்டி பிக்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்…

Read more

அப்படி போடு…! STR 48 படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த சிம்பு…. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

Read more

BREAKING: தமிழக பாஜக நிர்வாகி கைது…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்துக்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். தொடர்ந்து டுவிட்டரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டதற்காக 2021 ஆம் ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும்…

Read more

“நிர்வாண கோலத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை சொன்ன நடிகை ஆண்ட்ரியா”… புகைப்படம் பார்த்து ஷாக்கான நெட்டிசன்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இவர் நடித்த நோ என்ட்ரி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில்…

Read more

“இரட்டைக் குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு சென்ற நயன்-விக்கி”… வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம்…

Read more

மருந்து விற்பனை திடீரென அதிகரிப்பு….. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையானது அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரக்கூடிய கடும் காய்ச்சல் மற்றும் இருமல் நோய்த் தொற்றுகளால் மருந்துகளின் விற்பனை 20 -25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல்…

Read more

“அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்”… விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்….!!!!

ஊடகங்கள் எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவனமாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது “அண்ணாமலை தன்னை முன் நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். தனிநபர் மீதான…

Read more

“பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்”…. மகளிர் தின விழாவில் விஜயகாந்த் ட்வீட்…!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் டுவிட்டரில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read more

மக்களே உஷார்!…. GPay மூலம் மோசடி…. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வாயிலாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். இந்நிலையில்…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

சீமானை கைது செய்யணும்…. இல்லன்னா தொடர் போராட்டம் நடத்துவோம்…. ஆதித்தமிழர் அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “அருந்ததியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்” என்று சீமான் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை சீமான் கைது செய்யப்படாததை கண்டித்து ஆதித்தமிழர்…

Read more

“சரியும் பாஜகவின் கோட்டை”…. திணறும் தலைமை…. அரசியலில் அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.…

Read more

“அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம், பயம்”…? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

Read more

நிர்வாகிகள் கட்சி மாறுவது இயல்பு தான்!…. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது”…. நாட்டையும் மக்களையும் காப்பாத்தனும்…. டெல்லி முதல்வர் திடீர் தியானம்….!!!!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது எனவும் நாட்டை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இன்று காலை 10…

Read more

அண்ணாமலைக்கு ஏன் இவ்வளவு பயமும், பதற்றமும்?…. -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஜெயலலிதா மாதிரி தலைவரா”…? அண்ணாமலைக்கு தகுதி இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே போடு….!!!

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தற்போது அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை எடப்பாடி பழனிச்சாமி சேர்த்ததற்கு பாஜகவில் இருப்பவர்கள் கண்டனங்களை…

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேரின் நிலைமை என்ன?…. வெளியான தகவல்….!!!!

மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின்…

Read more

முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக…

Read more

“அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் திருப்பி அடிச்சா பாஜக தாங்காது”… கொந்தளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!!

தமிழகத்தில் தற்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இருந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நடைபெற்ற சில சம்பவங்கள் மற்றும் பாஜகவில் இருந்து 4 நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது…

Read more

Other Story