மேஷம் ராசிக்கு…! பணிவுடன் நடக்க வேண்டும்…! தேவையான பொருட்களை வாங்குவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 12…!!

மார்ச்சு 12 கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1870 – இலங்கையில் இருந்து முதல் தடவையாக ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி சூயசு கால்வாய் வழியே மேற்கொள்ளப்பட்டது.[1] 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு…

Read more

கடன் தொந்தரவால் லேத் பட்டறை உரிமையாளர் சாவு…. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக…

Read more

குட்டியுடன் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் நேற்று மாலை வரட்டுபள்ளம் அனை அருகே இருக்கும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.…

Read more

நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனகமுட்லு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஆனந்தி அப்பகுதியில் நடந்து சென்ற போது…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள துளசிகொடும்பை பகுதியில் ராமசாமி- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விமலா(17) அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட விமலா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

நாட்டு வெடிகுண்டை கடித்த பசு…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி வடக்கு தெருவில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பெரிய கருப்பனுக்கு சொந்தமான பசுமாடு மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த நாட்டு வெடி குண்டை பசு எதிர்பாராதவிதமாக…

Read more

“வேண்டாம் என்ற விஜய்”…. கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த எஸ்ஏசி…. கடைசியில் புகழின் உச்சிக்கு சென்ற தளபதி…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவருக்கும் இவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் விஜயை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த படங்கள் குறித்து தற்போது ஒரு தகவல்…

Read more

நீங்க பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா….? கவிஞர் வைரமுத்துவை விளாசிய பாடகி சின்மயி…. வைரலாகும் பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பெண்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடு புகாரில் சின்மயி கூறி இருந்த நிலையில் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக…

Read more

வாரிசு Vs துணிவு: எந்தப் படம் அதிக கலெக்ஷன்…. உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி ரிலீசானது. இந்த 2 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

WOW…!‌ ஏகே 62 படத்திற்காக உடல் எடையை குறித்து ஹேண்ட்சம் லுக்கில் இருக்கும் தல அஜித்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் துணிவுப் படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்…

Read more

மெகா சாதனை..! ஃபீல்டிங்கில் வரலாறு படைத்த விராட் கோலி…. 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று அசத்தல்….!!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…

Read more

GST வரி பகிர்வு…. தமிழ்நாட்டிற்கு இவ்வளவு கோடி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நம் நாட்டில் விற்கப்படும் அனைத்துவித பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூபாய்.1.57 கோடி மற்றும் பிப்ரவரி நிலவரத்தின் படி ரூபாய்.1,49,577 கோடி GST வசூல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசானது தகவல் தெரிவித்து…

Read more

ஆஸ்கார் விருது 2023: எப்படி பார்க்கலாம்?…. இதோ உங்களுக்கான விபரம்…..!!!!

உலகில் மதிப்புமிக்க திரைப்பட விருதாக இருக்கும் ஆஸ்கார் விருது 2023ம் ஆண்டுக்கானது மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு நிகழ்ச்சியை 200-க்கு அதிகமான நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு லாஸ்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. இனி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்…. வெளியான தகவல்….!!!

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுகூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின்…

Read more

ராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக போராட்டம்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில…

Read more

வனத்துறை ஊழியர் வீட்டிலிருந்து…. 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் எலக்ட்ரீசியனான அஜித் குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்குன்றம் நார்வாரி குப்பம் பகுதியில் இருக்கும் நண்பரான சதீஷ்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சொரியம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பீகாரை சேர்ந்த பின்டு…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற சிறுமிகள்…. அத்துமீறிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அக்காள், தங்கையான 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு பேருந்தில் வால்பாறைக்கு வந்தனர். அந்த பேருந்து கருமலை எஸ்டேட்டை சுற்றி வரும். இதனால் சிறுமிகள் 40-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கி மற்றொரு…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலணியில் இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.…

Read more

சொத்து வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு…. முழு அடைப்பு போராட்டம்…. எங்கு தெரியுமா?….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பாக இன்று…

Read more

“வேலைக்கு செல்ல வேண்டாம்”…. தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டி பாளையம் பி.எஸ். எம் நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி(34) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீமதி வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில்…

Read more

அவர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்?…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

பிரதம மந்திரி விஷ்வகர்மா கவுசல் சம்மான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 3 வருடங்களாக பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் பலரும் பங்குகொள்கின்றனர் என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.…

Read more

“ஸ்டாரா இருந்து என்ன கிழிச்சிட்டான்”… எல்லா படமும் பிளாஃப் தான்…. நடிகர் விஜயை மோசமாக பேசிய மீரா மிதுன்… அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். கடந்த 2021-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மற்றும்…

Read more

பிரபல தமிழ் பட நடிகையுடன் 60 வயது நடிகருக்கு 4-வது திருமணம்…. வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நரேஷ். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன் ஆவார். இவரும் நடிகை பவித்ராவும் காதலித்து வந்த நிலையில் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகர் நரேஷுக்கு தற்போது 60…

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில்…

Read more

தாத்தாவின் இறப்பு காரியம்…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீலாபுரம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முகேஷ் தனது குடும்பத்தினருடன் தாத்தாவின் 3- ஆம் மாத இறப்பு…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கட்டிட தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞானவேல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர்…

Read more

கமல் தயாரிக்கும் தன் படத்தில் சம்பளத்தை குறைக்க போகிறாரா சிம்பு?…. வெளிவரும் தகவல்…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இப்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்துதல படம் இந்த மாதம்…

Read more

LEO Exclusive Vedio: படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான மெர்சலான வீடியோ…. ரசிகர்களை குஷிப்படுத்திய லியோ படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த்,…

Read more

தென்னிந்திய சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி நடவடிக்கை…. பரபரப்பில் கோலிவுட்..!!!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தென்னிந்திய டப்பிங் யூனியன் கட்டிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக ராதாரவியும், பொதுச் செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் சாலிகிராமத்தில் 80 அடி சாலையில் அமைந்துள்ள டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி…

Read more

“மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்……!!!!

சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால்…

Read more

AUS vs IND: 4-வது டெஸ்ட் போட்டி… சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில்… 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அசத்தல்…‌.!!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…

Read more

“இந்தியா -ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி…..!!!!

ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்பார்த்தது 45-50 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்று அவர்…

Read more

“அதிமுகவை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் EPS”…. மருது அழகுராஜ் பேச்சு….!!!

அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர்…

Read more

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு உதவி…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசின் பி.எம் விஷ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாதது அவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் உள் கட்டமைப்பை சீரமைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.‌ இந்நிலையில் பிரதமரின்…

Read more

“முதல்வர் ஆசையில் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள்”…. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலை…

Read more

“நெய் சோறு, அவிச்ச முட்டை”…. தினமும் ஒரே இடத்தில் கூடும் காக்கைகள்…. சீமான் சொன்ன கதை…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நாம் தமிழர் சாட்ட துரைமுருகன் எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் சீமான் நகைச்சுவையாக சொன்ன ஒரு கதை தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

“வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்”…. 3 பேர் கைது…. 42 பேருக்கு நோட்டீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

வேறொரு நபருடன் பேசிய காதலி…. ஆத்திரத்தில் மாணவன் செய்த செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

ஜார்க்கண்ட் கோடா மாவட்டம் உர்ஜா நகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 17 வயது மாணவன் படித்து வருகிறார். அந்த மாணவனும் அதே வகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவி தன் இன்ஸ்டாகிராமில்…

Read more

AUS Vs IND: சதம் போட்ட கில்… செம பார்ட்னர்ஷிப்…. வலுவான நிலையில் இந்திய அணி…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் கில் சிறப்பாக ஆடி வருகிறார். ரோகித் 35 ரன்களில் நடையை கட்டிய போது கில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை…

Read more

AUS Vs IND: வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீரர் கில்…. ரசிகர்கள் உற்சாகம்….!!!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…

Read more

H3N2 வைரஸ்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. நாடு முழுவதும்…

Read more

“இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

நாட்டில் 5 வருஷத்தில் அதிகரித்த போதை பொருள் கடத்தல்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் சூழ்நிலையில், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருகிறது. அதன்படி ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சார்பாக சட்ட விரோதமாக…

Read more

Other Story