தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிரிஜா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கிரிஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…
Read more