கன்னி ராசிக்கு…! பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்…! கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்…! திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை…

Read more

கடகம் ராசிக்கு…! நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள்..! மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும்…! பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும்…! கடின உழைப்பு அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி…

Read more

மேஷம் ராசிக்கு…! மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்…! பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது…!!

மேஷம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத…

Read more

இன்றைய (15-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-05-2023, வைகாசி 01, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.03 வரை பின்பு தேய்பிறை துவாதசி.  பூரட்டாதி நட்சத்திரம் காலை 09.08 வரை பின்பு உத்திரட்டாதி.  மரணயோகம் காலை 09.08 வரை பின்பு சித்தயோகம்.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  15.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்…

Read more

வரலாற்றில் இன்று மே 15…!!

மே 15 கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக்…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு…

Read more

திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு…. தற்கொலைக்கு முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்கு அருகே குடியிருக்கும் கந்தசாமி என்பவர் திருவிழாவின் போது தனது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடிக்க…

Read more

வட்டியில்லா கடன் தருவதாக கூறி…. பெண்களிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் ரோடு சாமியப்பா நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண் உள்ளிட்ட சிலர் அறக்கட்டளை நடத்துவதாக தெரிவித்தனர். அதில் வட்டி இல்லா கடன்…

Read more

மர்மமாக இறந்த மருத்துவமனை ஊழியர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் இடுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் வைத்து இடுமன் மயங்கி விழுந்துவிட்டார். மயக்க ஊசி போட்டு கொண்டதால் அவர்…

Read more

செல்போனில் “கேம்” வைத்து தருவதாக கூறி…. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை…

Read more

மான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி…

Read more

ராகி அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த…

Read more

குடிபோதையில் அடித்த கணவர்…. காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ஒன்றாவது தெருவில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ரகுபதி பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

2 குடோன்களில் பயங்கர தீ விபத்து…. ரூ.50 லட்சம் சேத மதிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது குறுக்கு தியேட்டரில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள் குடோன் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஜாகிர் என்பவருக்கு சொந்தமான துடைப்பம் குடோனும், சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனிகளும் இயங்கி வருகிறது. நேற்று…

Read more

மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை…. பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

கடத்தி சென்ற பலூன் வியாபாரி…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் பண்ருட்டியில்…

Read more

விஷ வாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் மாஞ்சோலை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(40)- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் சேலத்தைச் சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22) தங்கி இருந்து இருவரும் தச்சு வேலை…

Read more

நாமக்கல் இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோடார்பாளையம் அருகே கரப்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஆடு மேய்க்க சென்ற போது பிணமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

Read more

“48 வயசிலும் தளபதி விஜய் FIT-ஆக இருப்பதற்கு இதுதான் காரணமா”….? சீக்ரெட்டை உடைத்த அவருடைய அம்மா…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படங்களாகவே அமைந்துவிடும். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

Read more

“ஃபர்கானா பட சர்ச்சை”… பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஃபர்கானா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மான்ஸ்டர் மற்றும் ஒரு நாள் கூத்து போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ்,…

Read more

Justin: சற்று முன் கரையை கடந்தது மோக்கா புயல்…!!

தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளின் நிலவிய மோக்கா புயல் சற்று முன் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர் எல்லைப் பகுதியில் கரையை கடந்துள்ளதாக வானிலை…

Read more

350 கோடி மதிப்பீட்டில்…. சுரங்கப்பாதை மீன் காட்சியகம்…. அதிகரிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் நாட்டின் மிகப் பெரிய சுரங்கப் பாதை மீன்காட்சியகம் கட்டப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 கோடி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்பு உடன் இந்த மெகா திட்டமானது உருவாக்கப்படும் என தெரிகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வரும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த டெபாசிட் திட்டத்தில் சூப்பரான மாற்றம்…. இனி கவலையே இல்லை…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது சுகம் நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிலையான முதிர்வு தொகைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படும். இதில் குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த …

Read more

நூலிழையில் தப்பிய பேருந்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

கர்நாடகா மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில்…

Read more

தன்னம்பிக்கையோடு போராடிய மாணவி…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பார்வையற்றோர் பள்ளியில்…

Read more

“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!

ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…

Read more

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்…. கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

224 தொகுதிகளை உடைய கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த சூழலில், அதன் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடந்தது. அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக…

Read more

“ஓவர் பில்டப்”…. பாஜகவுக்கு இந்த தோல்வி தேவைதான்… மாரிதாஸ் கடும் விமர்சனம்…!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு தேவையானது தான் என்று அரசியல் விமர்சகரும் பாஜக கட்சியின் ஆதரவாளருமான மாரிதாஸ் கூறியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாமலையை கர்நாடகா தேர்தல் கண்காணிப்பு பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்தது. அதை…

Read more

தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்துக்கு சேமிப்பது எப்படி…? இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்புவார்கள். இதில் குறிப்பாக தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூக்கு பிறகு நிரந்தர ஓய்வூதியம் பெறுவது குறித்து திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பணத்தை எப்படி சேமிக்கலாம்…

Read more

“இந்தியாவில் ரூ. 9 லட்சம் கோடிக்கு வீட்டுக் கடன்கள்”…. ஜெட் வேகத்தில் உயரும் ஹோம் லோன்…!!!

இந்தியாவில் கடந்த வருடம் 34 லட்சம் பேருக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் குறித்து ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த…

Read more

Thalapathi 68: “தளபதி விஜய்க்கு ஜோடியாகும் 19 வயது நடிகை”… யார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத்…

Read more

“அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்களா”…? பட்டம் பற்றி மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு தான் நடித்த பல நல்ல  திரைப்படங்களின் மூலம் முன்னணி ஹீரோயினாக உயர்ந்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் நிலையில், சமீப…

Read more

“நடிகர் விஜய் ஆண்டனியால் மரணத்தின் எல்லைக்கே சென்ற பிச்சைக்காரன் 2 பட ஹீரோயின்”…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை காவியா தாப்பர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடந்தபோது எதிர்பாராத…

Read more

STR 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை தீபிகா படுகோனே?…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் பத்து தல படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தன்னுடைய 48-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனிடையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

“கணவர்‌‌ குழந்தையாக இருந்த போது உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா… அப்போ அவருடைய வயசு…!!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா (40). கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு…

Read more

“தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு”….. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…!!

தமிழகத்தில் 4,55,568 டன் உரங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பு இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில்…

Read more

சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!1

மத்திய புலனாய்வு அமைப்பின் புது இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபி-யாக இருக்கும் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக மத்திய அரசு  நியமித்தது. இவ்வாறு மத்திய அரசு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 வருடங்களுக்கு…

Read more

“ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்”… அமைச்சர் பொன்முடி உறுதி… பாஜக அண்ணாமலை வரவேற்பு…!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின்…

Read more

“முதல்வரின் புதிய முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்”…? இவர் யார் தெரியுமா…?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்கனவே முதன்மை செயலாளராக இருந்த உதய சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதயசந்திரன்…

Read more

“இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி”…. திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…? விஜயகாந்த் கேள்வி..!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…

Read more

கோலாகலமாக நடந்த பரினீதி சோப்ரா நிச்சயதார்த்தம்…. வெளியான போட்டோஸ்…. வைரல்…..!!!!!

ஹிந்தி நடிகையான பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி எம்பி ராகவ் சத்தா போன்றோரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read more

சோஷியல் மீடியாவில் இருந்து திடீரென பிரேக் எடுத்த நடிகை நஸ்ரியா…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா,…

Read more

Other Story